Tuesday, September 24

Tag: Tamil cinema

நைட் பார்ட்டி.. போதையில் நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படியுமா..?.
Gossips Corner

நைட் பார்ட்டி.. போதையில் நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படியுமா..?.

தற்சமயம் சினிமா கிசுக்கிசுக்களில் இந்த பேபி நடிகையின் கிசு கிசுதான் டாப் லெவலில் சென்று கொண்டுள்ளதாம். வழக்கமாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் சில நடிகைகள் கையாளும் முறைதான் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட். அந்த வகையில் சமீப காலங்களாகவே இந்த பேபி நடிகைக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே அந்த பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை திரும்பவும் அவருடன் காம்போ போட நினைத்துள்ளார். அதற்காக அவருடன் நைட் பார்ட்டிக்கு எல்லாம் சென்றுள்ளார். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை. அவர் தனது அடுத்த படத்திற்கு வேறொரு இளம் நடிகையை நடிக்க வைத்து விட்டாராம். நடிகை செய்த சூட்சுமம்: இதனால் அடுத்து இந்த பேபி நடிகை அந்த ப்ரைட் நடிகரின் படத்திலாவது வாய்ப்பை வாங்கிவிட வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். அதனை தொடர்ந்து அவரிடமும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அதிலும் குறுக்க புகுந்த கால் அழகி ...
ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?
Actress, Tamil Cinema News

ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?

வெகு காலங்களாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து கொண்டிருந்தவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன். 2019 ஆம் ஆண்டு வந்த மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு மொத்தமே ஆறு வயதுதான் ஆகி இருந்தது. 2014 வரை மலையாள சினிமாவில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. தமிழில் எண்ட்ரி: 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் குழந்தை கதாபாத்திரமாக ஆறுமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்  அனிகா சுரேந்திரன். தொடர்ந்து இரு திரைப்படங்களி...
பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் ரெடி.. திவ்யா பாரதி கூறிய பகீர் தகவல்..!
Actress, Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் ரெடி.. திவ்யா பாரதி கூறிய பகீர் தகவல்..!

சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலமாக பெரும் உயரத்தை தொடுவார்கள். அப்படியான ஒரு சில நடிகைகளில் நடிகை திவ்யா பாரதி முக்கியமானவர் என்று கூறலாம். நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட தமிழில் பல நடிகைகளுக்கு எப்பொழுதும் பெரிதாக வரவேற்பு கிடைத்தது இல்லை. நடிகை அஞ்சலி எல்லாம் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றார். ஆனால் தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சின்ன சின்ன நடிகைகளை கூட பெரிய அளவில் பிரபலப்படுத்தி விடுகிறது. முதன்முதலாக டிக் டாக் செயலி மூலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தவர்தான் திவ்யா பாரதி. சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம்: இதற்கு முன்பு மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்குதான் பெரும்பாலும் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்கள...
இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? ஈரமான நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..!
Actress, Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? ஈரமான நீச்சல் உடையில் சமீரா ரெட்டி..!

நடிகைகளை பொறுத்த வரை தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் அவர்களுக்கு அதிக போட்டிகள் இருந்து வருவதாக ஒரு பேச்சு உண்டு. இதனாலேயே வட இந்தியாவில் பிறந்த நிறைய பெண்கள் தென்னிந்தியாவில் வந்து நடிகைகளாக முயற்சி செய்வது உண்டு. அப்படி வட இந்தியாவில் பிறந்தவர்தான் நடிகை சமீரா ரெட்டி. கல்லூரி காலகட்டங்களில் இருந்து சமீரா ரெட்டிக்கு திரைப்படங்களில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் சமீரா ரெட்டி. ஹிந்தியில் வாய்ப்பு: தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் நான்கு திரைப்படங்களில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மெல்ல அதன் மூலமாக தென்னிந்திய சினிமாவை வந்தடைந்தார் சமீரா ரெட்டி. அதன் பிறகும் தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. ...
அந்த உறுப்பில் ஆசிட்டை கலந்து ஊத்திட்டாங்க.. நடிகை கலாரஞ்சனி வெளியட்ட பகீர் தகவல்..!
Actress, Tamil Cinema News

அந்த உறுப்பில் ஆசிட்டை கலந்து ஊத்திட்டாங்க.. நடிகை கலாரஞ்சனி வெளியட்ட பகீர் தகவல்..!

சினிமாவில் 1980 கால கட்டங்களில் சகோதரிகளாக வந்து கலக்கிய நடிகைகள் பலர் உண்டு. அப்படி மூவராக வந்து கலக்கியவர்கள்தான் கல்பனா, கலாரஞ்சனி மற்றும் ஊர்வசி. இவர்கள் மூவருமே சகோதரிகள் ஆவார்கள். அவர்கள் மூவருமே பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டனார் என்று கூறலாம். அதில் தற்சமயம் சினிமாவில் நடிக்காமல் மிக சீக்கிரமாகவே சினிமாவை விட்டு விலகியவர் கலாரஞ்சனி. கலாரஞ்சனி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு: 1981 இல் வந்த ”அன்று முதல் இன்று வரை” என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் கலாரஞ்சனி. அதற்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 1998 வரையிலுமே சினிமாவில் நடித்து வந்து கொண...
நடிகைகளின் அம்மா கொஞ்சம் இளைமையாக இருந்தால்… பிரபல இயக்குனர் கூறிய பகீர் தகவல்..!
Gossips Corner, Tamil Cinema News

நடிகைகளின் அம்மா கொஞ்சம் இளைமையாக இருந்தால்… பிரபல இயக்குனர் கூறிய பகீர் தகவல்..!

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே சினிமாவிற்கு வரும் பெண்கள் மீதான அவதூறு என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. சினிமாவிற்கு வரும் பெண்களை பெரும்பாலும் அப்பொழுதெல்லாம் பொதுமக்கள் மதிப்பதே இல்லை என்று கூறலாம். இப்பொழுது அந்த நிலை கொஞ்சமாக மாறி இருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் சினிமாவில் மாறாமல் இருந்து வருகிறது. இதனாலேயே நடிகைகளின் பெயரும் கெட்டுப் போகிறது. சினிமா துவங்கிய காலகட்டம் முதலே இந்த பிரச்சனை இருக்கிறதா என்று தெரியவில்லை. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: ஆனால் இந்த பிரச்சனை குறித்த விஷயங்கள் அதிகமாக வெளிவர துவங்கியது இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகுதான். அதற்கு முன்பு பத்திரிக்கைகளில் மட்டும் அவ்வப்போது வந்துக்கொண்டிருந்தது. தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மென்ட் அதிகமாகவே இருக்கிறது என்று தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலரே கூறி இருக்கின்றன...
நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
Actress, Tamil Cinema News

நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

சமீபகாலமாக  சமூக வலைதளங்களிலும் தமிழ் சினிமாவிலும் அதிக பேசு பொருளாகி வரும் ஒரு விஷயமாக பாடகி சுச்சித்ரா கொடுக்கும் பேட்டிகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே இவர் பல பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் தனுஷ் ஆண்ட்ரியா மாதிரியான முக்கிய பிரபலங்கள் பலரது பெயர் அடிப்பட்டது. இதனை அடுத்து பாடகி சுச்சித்ராவிற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்தன. அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன. சுச்சி லீக்ஸ்: அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார் சுச்சித்ரா. அதற்குப் பிறகு அவர் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் பேசுவதற்காக வந்த சுச்சித்ரா மீண்டும் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் மீண்டும் வைரலாக துவங்கியிருந்தன. அ...
போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!
Actress, Gossips Corner

போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாழ்வு சில சமயங்களில் ஒரே நாளில் ஒபாமா ஆன கதையாக உயர்ந்திருக்கும். அப்போதுதான் பலருக்கும் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்கிற கேள்வி ஏற்படும். அதிலும் சில குறிப்பிட்ட நடிகைகளுக்கு அந்த மாதிரி மாற்றங்கள் நடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். அதுவும் அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஒரு நடிகைக்கு திடீர் என சொகுசு வாழ்வு வந்துள்ளது. போன வருடம் அவரிடம் பொது மக்கள் பயன்படுத்தும் கார் கூட இல்லாம இருந்துள்ளார். சொகுசு வாழ்க்கை: ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க கூட துட்டு இல்லாமல் இருந்த நடிகை தற்சமயம் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் வைத்திருக்கும் சொகுசு காரை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சென்று மெர்சல் காட்டி வருகிறாராம். இதை பார்த்து அவரை சுற்றி இருப்பவர்களே வாய் பிளக்கிறார்களாம். இந்த காரின் விலை மட்டும் கோடிகளில் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கி...
20 வயசுலேயே அதுக்கு கூப்டாங்க.. பேராண்மை பட நடிகை சரண்யா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

20 வயசுலேயே அதுக்கு கூப்டாங்க.. பேராண்மை பட நடிகை சரண்யா ஓப்பன் டாக்..!

1998 இல் வெளியான காதல் கவிதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா நக். அதன் பிறகு நீ வருவாய் என திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் முதன் முதலாக நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியின் தோழியாக இவர் நடித்திருப்பார். காதல் திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல வகையில் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு: அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு அடையாளமாக அமைந்த மற்றொரு திரைப்படம் என்றால் பேராண்மை திரைப்படத்தை கூறலாம். பேராண்மை திரைப்படம் ஒரு க்ரைம் அட்வெஞ்சர் திரைப்படமாக இருந்தது. இதில் வரும் நான்கு மாணவிகளில் அஜிதா என்னும் மாணவியாக இவர் நடித்திருப்பார். அதற...
பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..
Actress, Tamil Cinema News

பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போலவே வெகு காலங்களாக மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். தமிழ்நாட்டில் எப்படி வசூல் வேட்டை செய்யும் நடிகர்கள் இருக்கிறார்களோ அதே போல மலையாளத்தில் வசூல் வேட்டை செய்யும் நடிகராக மோகன் லால் இருந்து வருகிறார். நடிகர் மம்முட்டியும் இவரும் போட்டி நடிகர்கள் என்றும் பேச்சுக்கள் உண்டு. மோகன்லால் அறிமுகம்: 1980 இல் வெளியான மஞ்சிள் விரிஞ்ச பூக்கள் என்கிற திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்லால். அந்த வருடத்தில் அவர் நடிப்பில் அந்த ஒரு படம் மட்டும்தான் வந்தது. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் எக்கச்சக்கமான மோகன்லால் திரைப்படங்கள் வெளியாகின. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட பரிச்சயமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1991 இல் வெளியான கோபுர வாசலிலே திரைப்படம் மூலமாக தமிழ் சின...