Tuesday, September 24

Tag: tamil news

இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!
Gossips Corner

இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. நாளைக்கு அம்மா வேணும்.. அடம் பிடித்த நடிகர்..! ரொம்ப மோசம்பா.!

சினிமாவில் எப்போதுமே சகஜமான ஒரு விஷயமாக இந்த அட்ஜஸ்மென்ட் விஷயம் என்பது இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் துவங்கி ஹாலிவுட் சினிமா வரைக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளால் பெண்கள் அவதிக்கு உள்ளாகுவது என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு தான் சினிமா பெரும் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாரி வாரி வழங்கினாலும் கூட ஓரமாக இந்த பாலியல் தொல்லை கொடுப்பது என்பது ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரபலமான நடிகரின் மனைவி தன்னுடைய பெற்ற மகள்களையே பட வாய்ப்புக்காக பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார். இன்னைக்கு நைட்டுக்கு பொண்ணு.. தற்சமயம் இந்த செய்தி அதிக சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஒரு தாயே இந்த மாதிரியான விஷயத்தை செய்யலாமா? என்று கேட்டால் சினிமாவில் வழக்கமாக தயாரிப்பாளரிடம் ஒரு நடிகை வாய்ப்பு கேட்க வேண்டும் என்றாலே அந்த நடிகையின் அம்...
புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!
Tamil Cinema News

புருஷனை தவிர எல்லோரும் படுக்க.. மார்க்கெட்டை ஏத்தும் அந்த நடிகை.. பகீர் தகவல் கொடுத்த பிரபலம்.!

சினிமா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை அதிகமாக இருந்து வரும் ஒரு துறை என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவி வரும் வதந்தியாக இருக்கிறது. அதற்கு தகுந்தார் போலவே சினிமாவிலேயே எப்பொழுதுமே ஏதாவது ஒரு பெண்கள் தொடர்பான பாலியல் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு அதிக சர்ச்சைக்குரிய திடுகிடும் விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது. புருஷனை தவிர கேரளாவில் தொடர்ந்து பெண்கள் நடிகர்களால் பாலியல் பிரச்சனைகளுக்கு உள்ளாவதை அறிந்த கேரளா அரசு ஹேமா கமிட்டி என்கிற அமைப்பை உருவாக்கியது. அந்த அமைப்பிடம் தொடர்ந்து இது பற்றி நடிகைகள் பலரும் வாக்குமூலம் கொடுத்து இருக்கின்றனர். அதில் கேரளாவில் பிரபல நடிகர்களாக இருக்கும் பலர் பெயரும் அடிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியாக ஒரு பக்கம் இருந்து வரும் நிலையில் பெண்களுமே கூட தொடர...
அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!
Television

அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா.. முதல் முறையா மணிமேகலை பிரச்சனை குறித்து பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்..!

மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டது முதலே தற்சமயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. பல்வேறு தடைகளை ஒவ்வொருமுறை சந்தித்த பொழுதும் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவற்றையெல்லாம் தாண்டிதான் ஒரு நல்ல இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதற்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோமாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த வார்த்தை சொல்லி பேசுன பிரியங்கா ஆரம்பத்தில் குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற ஒரு சில கோமாளிகள் தொடர்ந்து அதில் பங்கேற்று வந்ததன் மூலம்தான் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. குக் வித் கோமாளியின் முதல் சீச...
மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!
Tamil Cinema News

மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட இப்பொழுது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது. இதனாலேயே தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பெண்கள் குறித்த எந்த ஒரு சர்ச்சையிலுமே தனுஷ் பெயர் அடிபட்டது கிடையாது. அதனால்தான் தனுஷ்க்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். காத்திருக்கும் தனுஷ் ஆனால் திருமணத்திற்கு பிறகு அதிகமான சர்ச்சைகளில் தனுஷின் பெயர் இடம் பெற துவங்கியது. ரஜினிகாந்தை பொருத்தவரை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு தனது மகளை கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. ஆனால் அந்த ஆசை உடையும் வகையில் பிறகு நிறைய சம்பவங்கள் நடந்தன. முக்கியமாக ஐஸ்வர்யா...
இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..
Tamil Cinema News

இதால அடிக்கவா.. செருப்பை எடுத்த நடிகை.. விஜய் ஆண்டனி முன்பே தொகுப்பாளருக்கு நடந்த சம்பவம்..

தற்சமயம் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒரு நடிகராக விஜய் ஆண்டனி மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி இருக்கும் இடமே தெரியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரிதாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். தமிழ் சினிமாவிற்கு சாதாரண சௌண்ட் இன்ஜினியராக வேலைக்கு வந்து அதன் மூலமாக இசையமைப்பாளராகி இப்பொழுது கதாநாயகன் தயாரிப்பாளர் என்று பலவித விஷயங்களை செய்யக்கூடியவராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். இதால அடிக்கவா தன்னுடைய திறமையை மட்டுமே பயன்படுத்தி இப்படியான ஒரு உயரத்தை விஜய் ஆண்டனி பிடித்திருக்கிறார். பெரும்பாலும் விஜய் ஆண்டனி திரைப்படங்களில் கூட மிகவும் சாந்தமான ஒரு நபராகதான் இருப்பார். யாரிடமும் அதிகம் பேசாத ஒரு கதாபாத்திரமாக தான் அவரது கதாபாத்திரமே இருக்கும். ஒரு ஜாலியான திரைப்படம் ஒரு காமெடியான திரைப்படம் என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக ஒர்க்அவுட் ஆகாது என்று கூறலாம்....
அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!
Actress

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை குத்து ரம்யா. இவரது இயற்பெயர் பெயர் திவ்யா ஸ்பந்தனா என்பதாகும். ஆரம்பத்தில் இவர் கன்னடத்தில்தான் நடித்து வந்தார். கன்னடத்தில் 2003 ஆம் ஆண்டு ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு தமிழில் குத்து திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் பொழுதே அவரது பெயரை ரம்யா என்று வைத்துக் கொண்டார். 2 நடிகரோடும் என் திருமணம் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குத்து ரம்யா என்று அனைவராலும் அறியப்படுகிறார். இந்த நடிகை ரம்யாவை பொருத்தவரை குத்து திரைப்படத்திலேயே ஓரளவு கவர்ச்சி காட்டிதான் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அந்த படமே அவருக்கு ஒரு பிரபலமான படமாக இருந்தது. அதற்கு பிறகு கிரி, பொல்லாதவன் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிரி திரைப்படத்திற்க...
குட்டியோண்டு ஆடையில் தொடையை காட்டி.. ஏடாக்கூடா கவர்ச்சியில் பிக்பாஸ் வி.ஜே அர்ச்சனா..
Actress

குட்டியோண்டு ஆடையில் தொடையை காட்டி.. ஏடாக்கூடா கவர்ச்சியில் பிக்பாஸ் வி.ஜே அர்ச்சனா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வி.ஜே அர்ச்சனா. அர்ச்சனா ரவிச்சந்திரன் என்னும் இவர் அதிகபட்சம் வி.ஜே அர்ச்சனா என்று அறியப்படுகிறார். தமிழில் சன் டிவியில் வி.ஜேவாக தனது பணியை தொடங்கினார் அர்ச்சனா. அதனால் வி.ஜே அர்த்தனா என்று அழைக்கப்படுகிறார். சன் டிவியில் வி.ஜேவாக இருந்த பொழுது ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற தொகுப்பாளராகதான் இருந்து வந்தார் அர்ச்சனா ரவிச்சந்திரன். ஏடாக்கூடா கவர்ச்சி சன் டிவியை தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் 2014 இல் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதன் மூலம் அர்ச்சனாவிற்கும் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் என்கிற நிகழ்ச்சியிலும் பங்...
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.
Politics

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் சிக்கிய முக்கிய புள்ளிகள்.. மோகன்லாலோடு சேர்த்து பல பிரபலங்கள் ராஜுனாமா.. ஆட்டம் கண்ட மலையாள சினிமா!.

மலையாள சினிமாவில் தற்சமயம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகள் வெளிப்படையாக வெளியில் தெரிய துவங்கியிருக்கின்றன. இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மலையாள சினிமாதான் தற்சமயம் மாறி இருக்கிறது. எந்த ஒரு மாநில அரசும் எடுக்காத ஒரு நடவடிக்கையை தற்சமயம் கேரளா அரசு எடுத்திருக்கிறது. அதாவது மலையாளம் திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து அரசுக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி ஹேமா கமிட்டி என்கிற ஒரு கமிட்டியை அமைத்தது கேரளா அரசு. முக்கிய புள்ளிகள் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா என்பவர் தலைமையில்தான் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வல்சலா மற்றும் பழம் பெறும் நடிகை சாரதா உள்ளிட்டோர் உறுப்பினராக இருந்தனர் இந்த கமிட்டியின் மூலமாக மலையாளத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளிடம் பாலியல் தொடர்பான சீண்டல்கள் குறித்த தகவல்களை பெற்றனர். இந்த நில...
பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!
Tamil Cinema News

பாட்ஷா மாதிரி ஒரு படத்தில் நடிக்கிறேன்.. கதையை லீக் செய்த எஸ்.ஜே சூர்யா..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த வாலி என்கிற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அந்த திரைப்படத்தில்தான் அவர் நடிகை ஜோதிகாவையும் அறிமுகப்படுத்தினார். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யை வைத்து குஷி என்கிற திரைப்படத்தை இயக்கினார். எஸ்.ஜே சூர்யா இந்த படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு வேறு நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்காமல் அதில் அவரே நடித்து வெளியிட்டார். அப்படியாக நியூ என்கிற திரைப்படம் வெளியானது. நியூ திரைப்படம் அப்பொழுது அதிக சர்ச்சையானது. இருந்தாலும் அந்த படமும் நல்ல வெற்றியைதான் கொடுத்தது இப்படி ஆரம்ப கட்டத்தில் இயக்குனராக இருந்து வந்த எஸ்.ஜே சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக நடிகராக மாறினார். பிறகு அவருக்கு...
திடீரென்று வந்த உடல் பிரச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்!..
Tamil Cinema News

திடீரென்று வந்த உடல் பிரச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லால்!..

தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் பிரபலமான நடிகர்களாக இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். இவருக்கு மலையாளத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கின்றனர். மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் என்று மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1980 இல் முதன்முதலாக மோகன்லால் மலையாள சினிமாவில் அறிமுகமானார். மோகன்லால் அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மோகன்லால். சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே நடிகர் மம்முட்டியுடன் இணைந்து படையோட்டம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் எப்படி ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பது ஒரு வியப்புக்குரிய விஷயமாக இருக்கிறதோ அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டியும் மோகன்லாலும் சேர்ந்து நடிப்பது அதிசயமான விஷயமாகும். ஏனெனில் அவர்கள் இருவருமே போட்ட...
Exit mobile version