Tuesday, September 24

Tag: tamil news

ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்..! அந்த ஒரு காரணதுக்காக.. கழட்டி விட்ட வாரிசு நடிகர்..!
Gossips Corner

ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்..! அந்த ஒரு காரணதுக்காக.. கழட்டி விட்ட வாரிசு நடிகர்..!

திரையுலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத ஒரு துறை என்று சொல்லலாம். தினம் தினம் புதுப்புது ரகங்களில் வகை வகையாக கிசுகிசுக்கள் வெளி வரும். அந்த வகையில் தற்போது ஒரே வீட்டில் நடிகையோடு உல்லாசமாக இருந்த நடிகர் பற்றிய விஷயம் லீக்காகி உள்ளது. அதனை அடுத்து அந்த காரணத்துக்காக கழட்டிவிட்ட வாரிசு நடிகர் பற்றிய விரிவான விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்.. மிகப் பிரபலமான வாரிசு நடிகர் ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்து சம்பந்தம் பேசி வந்துவிட்டார். எனினும் அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளாத சிங்கிள் பீசாக இருக்கிறார். இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் போதுமான அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆக வில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் தனது முயற்சியை விடாமல் இன்று வரை முயற்சி செய்து வரக்கூடிய நடிகர்களில...
என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? ரகசியம் உடைத்த இயக்குனர்..!
Tamil Cinema News

என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? ரகசியம் உடைத்த இயக்குனர்..!

தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகையில் ஒருவராக மாறி இருக்கும் நடிகை சாய் பல்லவி கோயம்புத்தூரில் படுகர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இவரது சொந்த ஊர் கோத்தகிரி ஆகும். சாய் பல்லவி கல்வி கற்றது அனைத்தும் கோயம்புத்தூரில் உள்ள அபிதா பெண்கள் தான் வேண்டும் பள்ளி படிப்பை முடித்த இவர் சியார்சியாவில் உள்ள திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவ படிப்பை 2014ல் முடித்திருக்கிறார். என்னது.. மலர் டீச்சர் கேரக்டரில்.. நடிகை சாய் பல்லவி தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வடுக மொழிகளை பேசுவதில் வல்லவராக திகழ்கிறார் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த தொடர்களை அடுத்து தெலுங்கு மொழியையும் நல்ல முறையில் பேசி வருகிறார். இவர் விதை தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றார் மேலும் 2009இல் தெலுங்கு தொலைக்காட்சியான இ டிவியில் அல்டிமேட் டான்ஸ் என்ற நிகழ்...
தமன்னாவுடன் தனியாக அதிக நேரம் செலவிட ஆசை.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

தமன்னாவுடன் தனியாக அதிக நேரம் செலவிட ஆசை.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் திரை உலகப் பொருத்த வரை கல்லூரி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய நடிகை தமன்னா அதனை அடுத்து முன்னணியில் இருக்கும் நடிகர் பலரோடும் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தந்திருக்கிறார். நடிகை தமன்னா.. இந்நிலையில் அண்மையில் தமிழ் திரைப்படமான அரண்மனை 4 படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் நடிகை தமன்னா. மேலும் ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படக்கூடிய இவர் ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதை அடுத்து பாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை தமன்னா ஒரு பேன் இந்திய நடிகையாக விளங்குகிறார். அதுமட்டுமா? பால...
நெப்போலியன் மூத்த மகனுக்கு திருமணம்..! பொண்ணு வாழ்கையை கெடுக்காதிங்க..! பிரபலம் பரபரப்பு பேச்சு..!
Tamil Cinema News

நெப்போலியன் மூத்த மகனுக்கு திருமணம்..! பொண்ணு வாழ்கையை கெடுக்காதிங்க..! பிரபலம் பரபரப்பு பேச்சு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் தெரியாமல் யாருக்கும் இருக்காது. இவரது அசாத்தியமான உயரமும் கட்டுமஸ்தான உடம்பும் சிவப்பு நிறமும் பலரையும் கவர்ந்தது. திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் நெப்போலியன் சினிமாவை அடுத்து அரசியலில் களம் இறங்கியதை அடுத்து திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். நடிகர் நெப்போலியன்.. நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருப்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதில் மூத்த மகன் தனுஷ் 4 வயது இருக்கும் போதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதுக்கு மேல் நடக்க மாட்டார்கள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஆங்கிலம...
பதின்ம வயதில் பருவ மொட்டாக பளபளவென நயன்தாரா..! பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..!
Actress

பதின்ம வயதில் பருவ மொட்டாக பளபளவென நயன்தாரா..! பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..!

தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே மக்கள் மத்தியில் நல்ல விதமான வரவேற்பை பெற்றவர் நடிகை நயன்தாரா. பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக அதிகமாக நடித்தால்தான் அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் கவர்ச்சியாக நடிக்காமலும் வாய்ப்புகளை பெற்ற நடிகைகள் உண்டு. அப்படியான ஒரு நடிகைதான் நடிகை நயன்தாரா. சரத்குமார் கதாநாயகனாக நடித்த ஐயா திரைப்படத்தில்தான் முதன்முதலில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அந்த படம் முழுக்க பாவாடை தாவணியை கட்டி வரும் கலாச்சாரம் மிக்க ஒரு பெண்ணாகதான் நடித்திருப்பார் நயன்தாரா. நாகரீகமாக எண்ட்ரி: அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்திலும் தொடர்ந்து புடவை கட்டி நாகரீகமாகதான் நடித்து வந்தார் நயன்தாரா. இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்...
திருமணத்துக்கு சொகுசு கப்பலில் தனுஷ்…! மருமகளுக்கு கிலோ கணக்கில் தங்கம்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்…!
Tamil Cinema News

திருமணத்துக்கு சொகுசு கப்பலில் தனுஷ்…! மருமகளுக்கு கிலோ கணக்கில் தங்கம்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்…!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பல புது முகங்களில் நெப்போலியனும் ஒருவர். பெரும்பாலும் பாரதிராஜா மூலமாக அறிமுகமான ரேவதி, பாண்டியன் மாதிரியான பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிறகு பிரபலமானவர்களாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக நெப்போலியன் அறிமுகமாகி அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார். அதே திரைப்படத்தில்தான் நடிகை சுகன்யாவும் புதுமுக நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு நெப்போலியனுக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் வில்லானாக நடிப்பதற்குதான் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வந்தது. வில்லனாக வாய்ப்பு: அதனை தொடர்ந்து பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் பலவற்றில் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தார் நெப்போலியன். நெப்போலியனின் உயரமான தோற்றம் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போனது. ச...
ஓரினச்சேர்க்கை பெண்ணாக நடித்த பிறகு.. நிஜமாவே.. ரெஜினா பேச்சை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஓரினச்சேர்க்கை பெண்ணாக நடித்த பிறகு.. நிஜமாவே.. ரெஜினா பேச்சை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்திருக்க கூடிய ரெஜினா கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். 2012-ஆம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் உளவியலில் இளம் கடை பட்டத்தை பெற்றார். நடிகை ரெஜினா.. கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோல் செய்த இவர் 2006 ஆம் ஆண்டு வெளி வந்த அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியோடு இணைந்து கதாநாயகியாக நடித்து அசத்தினார். இதனை அடுத்து ஆதிக் அருளுடன் மாலை பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்ததை அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தார். இந்தப் படத்தை அடுத்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல தமி...
அம்பாலமான செ** டார்ச்சர்.. கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

அம்பாலமான செ** டார்ச்சர்.. கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்.. விளாசும் பிரபலம்..!

உலக நாயகனாக தற்போது தமிழ் திரை உலகில் தனக்கு என்று தனி முத்திரை பதித்திருக்கும் கமலஹாசன் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்கிறார். ஆஸ்கார் நாயகன் என்ற அடைமொழியோடு இருக்கும் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து இன்று இந்த அளவு வளர்ந்து இருக்கிறார். எனினும் கமல் மண வாழ்க்கையில் படு தோல்வியை சந்தித்து இருக்கிறார் என்று சொல்லலாம். கௌதமியின் மகளுக்கு நடந்தது இது தான்.. ஆரம்ப காலத்தில் ஸ்ரீவித்யாவை காதலித்து வந்த கமலஹாசன் தன் காதல் கை கூடாததை அடுத்து வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு அவரோடு குடும்பம் நடத்தினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து வாணி கணபதியை விட்டு பிரிந்தார். இதனை அடுத்து சரிகாவை திருமணம் செய்து கொண்ட இவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக மண வாழ்க்கையை வாழ்ந்து வந்த இந்த தம்பதிகள...
கல்லை பார்த்தால் கூட தனுஷ் விடமாட்டார்..! அசுரன் படத்தில் மோசமான அனுபவம்..! அம்மு அபிராமி ஒரே போடு..!
Tamil Cinema News

கல்லை பார்த்தால் கூட தனுஷ் விடமாட்டார்..! அசுரன் படத்தில் மோசமான அனுபவம்..! அம்மு அபிராமி ஒரே போடு..!

அபிராமி ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை அம்மு அபிராமி என்று மாற்றிக் கொண்டார் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். தமிழ் திரையுலகை பொருத்தவரை தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தில் மருத்துவ மாணவியாக 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகை அம்மு அபிராமி.. இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் நடித்த இவர் கார்த்தியோடு தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் துணை வேடத்தை ஏற்று நடித்திருந்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு ராட்சசன் படத்தில் நடித்த இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2019-ல் அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் ...
இந்த வயசுலையும் இப்படியா..? இணையத்தை மிரட்டும் 47 வயசு நடிகை இந்திரஜா..!
Actress

இந்த வயசுலையும் இப்படியா..? இணையத்தை மிரட்டும் 47 வயசு நடிகை இந்திரஜா..!

தமிழ்நாட்டில் ஒரு கர்நாடக இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை இந்திரஜா திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். இவர் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னட படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிக அளவு பெற்றிருக்கிறார். மேலும் பெரிய திரையோடு நின்று விடாமல் சின்ன திரைகளும் தனது பயணத்தை மேற்கொண்டவர். நடிகை இந்திரஜா.. நடிகை இந்திரஜாவை பொறுத்த வரை குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். இவரது முதல் படமே ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படம் என்பது பலருக்கும் தெரியாது. இதனைத் தொடர்ந்து இவர் எஸ்வி கிருஷ்ண ரெட்டியின் திரைப்படமான யலீலா திரைப்படமானது. இவரை ஹீரோயினியாக மாற்றியதை அடுத்து இந்த திரைப்படம் ஓர் ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதனை...