Tuesday, September 24

Tag: tamil news

விஜய் இப்படி பன்னுவாருன்னு எதிர்பாக்கல.. சொல்லாம இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்…!
Actress

விஜய் இப்படி பன்னுவாருன்னு எதிர்பாக்கல.. சொல்லாம இருந்திருக்கலாம்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்…!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மூலமாகவே பெரிதாக வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அதற்கு முன்பே அவர் மலையாளத்தில் குழந்தை கதாபாத்திரங்களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் தமிழ் சினிமாவில்தான் கதாநாயகியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது இது என்ன மாயம் திரைப்படத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழில் தொடர் வெற்றி: அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கும் இந்த திரைப்படத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது. 2016 கீர்த்தி சுரேஷிற்கு முக்கியமான வருடம் என்ற...
இதை போட்டா மட்டும் புருஷன் இல்ல.. ஆனா.. சீரியல் நடிகை வித்யா வினு மோகன் தடாலடி..!
Television

இதை போட்டா மட்டும் புருஷன் இல்ல.. ஆனா.. சீரியல் நடிகை வித்யா வினு மோகன் தடாலடி..!

சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி நாடகம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா விணு மோகன். ஆரம்பத்தில் மலையாளத்தில் நடித்து வந்த வித்யா மோகன் பிறகு சின்னத்திரையை பொருத்தவரை தமிழில் அதிக வரவேற்பு இருப்பதை அறிந்து தொடர்ந்து தமிழ் சின்னத்திரை நாடகங்களில் பங்கேற்க துவங்கினார். அதனை தொடர்ந்து அவருக்கு சின்னத்திரை நாடகங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே மலையாளத்தில் வெக்கேஷன் என்கிற திரைப்படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகிவிட்டார் வித்யா மோகன். தமிழ் திரைப்பட அறிமுகம்: அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தமிழில் 2007 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி என்கிற படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்கள் நடித்த பிறகுதான் சன் டிவ...
அடுத்தவ புருஷனை ஆட்டைய போட்ட சுனைனா.. முன்னாள் மனைவி கேட்ட ஒரு வார்த்தை..!
Tamil Cinema News

அடுத்தவ புருஷனை ஆட்டைய போட்ட சுனைனா.. முன்னாள் மனைவி கேட்ட ஒரு வார்த்தை..!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதற்கு முன்பே 2005 முதல் அவர் சினிமாவில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் குமார் வெர்சஸ் குமாரி என்கிற திரைப்படத்தில் தான் முதன்முதலாக அறிமுகமானார் சுனைனா அதற்குப் பிறகு மலையாளம் தெலுங்கு கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் வலம் வந்து கொண்டிருந்தார். தமிழில் எண்ட்ரி: ஆனால் தமிழில் 2008 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த காதலில் விழுந்தேன் ஓரளவு வரவேற்பை பெற்றது. மேலும் அப்போதுதான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கி தன்னுடைய முதல் திரைப்படத்தை தயாரித்திருந்தது என்பதால் அந்த திரைப்படத்திற்கு அதிகமான விளம்பரங்கள் இருந்தன. அந்த விளம்பரம் சுனைனாவை அதிக அளவு பிரபலம் ஆக்கியது. தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் தமிழ் சினிமா...
பட வாய்ப்புக்காக இப்படியா..? கயல் ஆனந்தி செய்ததை பார்த்து ரசிகர்கள் பகீர்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படியா..? கயல் ஆனந்தி செய்ததை பார்த்து ரசிகர்கள் பகீர்..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான கயல் ஆனந்தி 2012 -ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து இவர் 2013-ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்த இவர் 2014-இல் கிரீன் சிக்னல் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததை எடுத்து அதே ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை தயாரித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். கயல் ஆனந்தி.. தமிழ் திரை உலகில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் கயல் என்ற பிரபு சாலமன் இயக்கிய திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தன்னுடைய பெயருக்கு முன்னால் கயல் என்று போட்டு கயல் ஆனந்தியாக மாறினார். கயல் திரைப்படத்தை அடுத்து விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற படங்களில் தன...
திடீரென என் மார்பை பிடித்து.. என்கூட வரமாட்டியா.. என கேட்டார் பிரபலம் குறித்து சோனா  பகீர் புகார்..!
Tamil Cinema News

திடீரென என் மார்பை பிடித்து.. என்கூட வரமாட்டியா.. என கேட்டார் பிரபலம் குறித்து சோனா பகீர் புகார்..!

சென்னைவாசியான நடிகை சோனா பார்ப்பதற்கு மும்பை அழகி போல கொழு கொழுவென இருப்பதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியை காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை தனது முந்தானை முடிந்து கொண்டவர். மேலும் இவர் திரைப்படங்களில் சில படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததை அடுத்து ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தவர். நடிகை சோனா.. நடிகை சோனாவை பொறுத்த வரை 22-ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றதை அடுத்து தமிழ் திரை உலகில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அவருக்கு தேடி வந்தது.  மேலும் இவர் பட பாடல்கள் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த குசேலன் படத்தில் அற்புதமான கேரக்டர் ரோலை செய்த இவர் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பேச்சை பெற்றார். அட...
என் வயதை பொருட்படுத்தாமல்.. படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்..!
Tamil Cinema News

என் வயதை பொருட்படுத்தாமல்.. படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்..!

2006-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகிய லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் திரைப்படத்துறையில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், நிகழ்ச்சி மேலாளராகவும் திகழ்ந்தவர். அந்த வகையில் இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு 1992 - ஆம் ஆண்டு முதல் 2001 - ஆம் ஆண்டு வரை ஓமனில் மஸ்கட் நகரில் நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி இருக்கிறார். இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.. தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாகவும், பெண் இயக்குனராகவும் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் 2006-ஆம் ஆண்டு சக்கர முத்து என்ற மலையாள திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானதை அடுத்து 2008-ஆம் ஆண்டில் கரு பழனியப்பனின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகாவுக்கு தாயாராக நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தான் தமிழுக்கு இவருக்கு முதல் திரைப்பட...
என்னோட இது பெருசாக.. அந்த இயக்குனர் தான் காரணம்.. ரகசியம் உடைத்த ராசி மந்த்ரா..!
Tamil Cinema News

என்னோட இது பெருசாக.. அந்த இயக்குனர் தான் காரணம்.. ரகசியம் உடைத்த ராசி மந்த்ரா..!

தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ராசி மந்த்ரா 1980 ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பிறந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படமானது 1996-ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகை ராசி மந்த்ரா.. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியில் க்ராப்தர் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் 1997-ஆம் ஆண்டு தமிழில் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான நடிகையானார். இதனை அடுத்து இவர் கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம் கண்ணன் வருவான், குபேரன், சிலம்பாட்டம், டபுள்ஸ், ராஜா, ஆளுக்கு ஒரு ஆசை, ஒன்பதுல குரு வாலு போன்ற ப...
தா சொல்லியும் கேக்கல.. இதுக்கு காரணம் சேரன் தான்.. நடிகர் பார்த்திபன் கிளப்பிய பிரச்சனை..!
Tamil Cinema News

தா சொல்லியும் கேக்கல.. இதுக்கு காரணம் சேரன் தான்.. நடிகர் பார்த்திபன் கிளப்பிய பிரச்சனை..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனராக விளங்கிய பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் மக்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் புதிய பாதை படத்தில் தன்னோடு இணைந்து நடித்த நடிகை சீதாவை காதலித்து வந்த நிலையில் சீதாவின் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். சீதா சொல்லியும் கேட்கல.. நடிகர் பார்த்திபன் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவரது முதல் படமே சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.  அதனை அடுத்து உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், இவன், குடைக்குள் மழை, வித்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ஹவுஸ்புல் திரைப்படமும் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவர்கள் எடுத்த படங்கள்...
சிவகார்த்திகேயன் கூட எல்லாம் ஏன் நடிக்கிறீங்கன்னு எச்சரிக்கை பண்ணாங்க.. பிரபல நடிகை பேச்சு..!
Actress, Tamil Cinema News

சிவகார்த்திகேயன் கூட எல்லாம் ஏன் நடிக்கிறீங்கன்னு எச்சரிக்கை பண்ணாங்க.. பிரபல நடிகை பேச்சு..!

சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் சிகரத்தை தொட்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மிகவும் என்டர்டைன்மென்ட் ஆக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கொண்டு சென்றார் அவரது பேச்சை கேட்பதற்காகவே விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்க துவங்கினர் மக்கள். இந்த நிலையில் திரைத்துறையினர் பலரது கவனத்தை ஈர்க்க துவங்கினார் சிவகார்த்திகேயன். இதற்கு நடுவே விஜய் மாதிரியான பெரிய நடிகர்களையும் இவர் பேட்டி எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் நடிகர் தனுஷ் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று கொடுத்தார். சிவகார்த்திகேயன் வளர்ச்சி: தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் ஆரம்...
காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. எல்லாத்துக்கு பிரபு தான் காரணம்.. அவருதான் ஆரம்பிச்சாரு.. குஷ்பூ தடாலடி..!
Tamil Cinema News

காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. எல்லாத்துக்கு பிரபு தான் காரணம்.. அவருதான் ஆரம்பிச்சாரு.. குஷ்பூ தடாலடி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை குஷ்பூ தமிழ் திரை உலகில் வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ரஜினி, கமல், சரத்குமார் என பல நடிகர்களோடு நடித்து தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார். காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. திரை உலக வரலாற்றிலேயே ஒரு நடிகைக்கு கோயில் கட்டி ரசிகர்கள் சிறப்பித்தார்கள் என்றால் அது நடிகை குஷ்பூவுக்கு தான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவு குஷ்புவின் மீது தீவிர பிரியர்களாகவே ரசிகர்கள் இருந்தார்கள். இன்று வரை எவர்கீன் நடிகையாக திரை உலகில் பன்முக திறமையை காட்டி மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கும் நடிகை குஷ்பூ நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். இவர் பெரிய திரை மட்டுமல்லாமல...