கோவத்தின் உச்சத்தில் விஜய்.. சம்பவம் செய்த பிரேமலதா.. விஜயகாந்த் DeepFake இருக்கா..? இல்லையா..?
அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்தார். அந்த படமானது 30 சதவீதம் முடிந்த நிலையில் எம்.ஜி.ஆர் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க எம்ஜிஆர் - யை அணுகிய போது தான் முதல்வரானால் இனி நடிக்க முடியாது என்பது போல சொல்லிவிட்டார்.
இதனை அடுத்து எம்ஜிஆரின் கலை வாரிசாக அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் அந்த படத்தை எடுத்து ட்ரிக் ஷார்ட் கொண்டு எம் ஜி ஆர் ஐ வைத்து படத்தை முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்.
கோபத்தின் உச்சத்தில் விஜய்..
இதனை எதற்காக செய்யாறு பாலு கூறினார் என்று கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். இதற்கு காரணம் பிரேமலதா அண்மையில் ஒரு அறிக்கையில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் தனது கணவரும் கட்சித் தலைவரும் ஆகிய விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த படத்தில் பயன்படுத்தக் கூடாது.
மேலும் அது நிமித்தமாக அப்படி செய்ய யாரும் எங்க...