Tuesday, September 24

Tag: tamil news

VFX நொறுக்கிட்டாங்க..! கட்டை விரலில் விரட்டும் சூர்யா..! சிறுத்தை சிவா படமா இது..? கங்குவா எக்குதப்பாக எகிறிய எதிர்பார்ப்பு..!
Tamil Cinema News

VFX நொறுக்கிட்டாங்க..! கட்டை விரலில் விரட்டும் சூர்யா..! சிறுத்தை சிவா படமா இது..? கங்குவா எக்குதப்பாக எகிறிய எதிர்பார்ப்பு..!

வெகு காலங்களாக சூர்யாவின் ரசிகர்களும் பொதுமக்களும் அதிகமாக காத்திருந்த ஒரு திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. கங்குவா திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த படத்தின் டிரைலர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது என்றே கூற வேண்டும். இந்த ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் படம் குறித்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு சில விஷயங்களை பேசி இருக்கிறார். கங்குவா அதில் அவர் கூறும் பொழுது இந்த கதை 1800 வருடங்களுக்கு முன்பு இரு இன குழுக்களுக்கு இடையே நடந்த கதையை அடிப்படையாகக் கொண்டது. இதை முழு கதையாக தயார் செய்த பிறகுதான் சிறுத்தை சிவா சூர்யாவிடம் சென்று கொடுத்தார். ஏனெனில் இந்த கதையை எழுதும் பொழுதே இது அதிகபட்ஜெட் திரைப்படம் என்பது சிறுத்தை சிவாவிற்கு...
இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!
Actress

இந்த உடம்பை வச்சிகிட்டு டூ பீஸ் நீச்சல் உடையா..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்..!

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை நித்யா மேனன். இவர் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலாக ஹனுமான் என்கிற திரைப்படத்தில் சிறுமி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நித்யா மேனன். அதற்கு பிறகு அவருக்கு கர்நாடக திரைப்படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்தது அதற்கு பிறகுதான் முதன்முதலாக ஆகாச கோபுரம் என்கிற மலையாள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நித்யா மேனன். அது அவருக்கு அதிக வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்தது. நித்யா மேனன் அதனை தொடர்ந்து வரிசையாக மலையாளத்தில் படங்களில் நடிக்க துவங்கினார் நித்யா மேனன். அதற்குப் பிறகு மிகத் தாமதமாகதான் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைத்தது. 180 என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த திரைப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழ...
கவர்ச்சி உடையில்.. இளம் நடிகைகளை மிஞ்சும் நடிகை நிரோஷா..! சும்மா கலக்குறாங்களே..!
Actress

கவர்ச்சி உடையில்.. இளம் நடிகைகளை மிஞ்சும் நடிகை நிரோஷா..! சும்மா கலக்குறாங்களே..!

நடிகர் எம்.ஆர் ராதாவின் மகள்களில் அதிக பிரபலமானவர் நடிகை நிரோஷா. நடிகை ராதிகாவின் சகோதரியான நிரோஷா ராதிகாவை போலவே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் இவர் பிரபலமானவர். 90களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நிரோஷா. இவர் முதன்முதலாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை நிரோஷா அந்த திரைப்படத்திலேயே நிரோஷா மிக அழகாக காண்பித்து இருப்பார் இயக்குனர் மணிரத்தினம். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 1988 அவர்கள் மூன்று திரைப்படங்களில் நடித்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிறகு சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, பறவைகள் பலவிதம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத்துவங்கின. ஒவ்வொரு வரு...
முன்னாடியே அது நடந்துருச்சு.. சானியா மிர்சா விவாகரத்துக்கு காரணம் இது தான்.. வெளிவந்த நீண்ட நாள் சீக்ரெட்..!
Tamil Cinema News

முன்னாடியே அது நடந்துருச்சு.. சானியா மிர்சா விவாகரத்துக்கு காரணம் இது தான்.. வெளிவந்த நீண்ட நாள் சீக்ரெட்..!

இந்தியாவில் டென்னிஸ் தெரியாத நபர்களுக்கு கூட தெரிந்த வீராங்கனையாக இருந்தவர் சானியா மிர்சா. தற்சமயம் சானியா மிர்சாவின் திருமணம் விவாகரத்து குறித்த சர்ச்சைதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நடிகை சனா ஜவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதுதான் இப்பொழுது பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. இதற்கு முன்பு அவரது இரண்டாவது மனைவியாக சானியா மிர்சா இருந்து வந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைதான் இவர் திருமணம் செய்தார். ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில்தான் இரண்டாவதாக சானியா மிர்சாவை திருமணம் செய்தார். சானியா மிர்சா இந்த நிலையில் சானியா மிர்சா மற்றும் தம்பதியினர் நல்லபடியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர்கள் இருவருக்கும் இசான் மிர்சா மா...
வாழ்கையில் இப்படி எல்லாம் நடக்குமா..? உச்ச கட்ட சோகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

வாழ்கையில் இப்படி எல்லாம் நடக்குமா..? உச்ச கட்ட சோகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரண்டாவது திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதன்முதலாக விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை பிறகு இரண்டாவதாக அவர் நடித்த திரைப்படம் ரஜினி முருகன். ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷிற்கு பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. தொடர்ந்து வாய்ப்பு: அந்த செண்டிமெண்ட் காரணமாகதான் பிறகு தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சில திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். பிறகு கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ந்து பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்த பொழுது அவரது நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. அ...
ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்துவிட்டு விஜய் வாங்கியுள்ள புதிய காரை பாருங்க…!
Tamil Cinema News

ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்துவிட்டு விஜய் வாங்கியுள்ள புதிய காரை பாருங்க…!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அரசியல் களம் சினிமா களம் இரண்டுமே சூடு பிடித்து இருக்கிறது. இன்னும் விஜய் தன்னுடைய கட்சிக்கான அதிகாரப்பூர்வமான கொடியை அறிவிக்காத நிலையில் கட்சியின் பெயர் அறிவித்தது முதலே விஜய் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சி துவங்கியது முதலே சமூகம் சார்ந்த நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அப்படியாக அதேபோல தொடர்ந்து பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கி விழா நடத்தி வருகிறார் விஜய். அதேபோல சினிமா தளத்திலும் விஜய் குறித்த ஈடுபாடு அதிகரித்து வருகிறது ஏனெனில் விஜய் இன்னும் இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பார் என்பதுதான் அதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். ...
சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகையா இது..? வியப்பில் ரசிகர்கள்.. நீங்களே பாருங்க…!
Actress

சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகையா இது..? வியப்பில் ரசிகர்கள்.. நீங்களே பாருங்க…!

முன்பெல்லாம் சீரியலில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் பிரபலமடைவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஏனெனில் அப்பொழுதெல்லாம் இப்பொழுது இருப்பது போல சமூக வலைதளங்களின் வளர்ச்சியோ அல்லது இணையத்தின் வளர்ச்சியே இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் மிக எளிதாக நடிகைகள் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றனர். முக்கியமாக சீரியல்களில் புடவை கட்டி நடித்துவரும் நடிகைகள் பலருமே மாடர்ன் லுக்குக்கு மாறி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவர்களது வரவேற்பை அதிகரிக்கின்றன. அம்மா கதாபாத்திரம்: இதனால் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் கூட இப்பொழுது மிக எளிதாக வரவேற்பை பெற்று விடுகின்றனர். அப்படியாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ராஜேஸ்வரி. சின்னத்திரையில் மிகப் பிரபலமான கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அ...
ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும் இதை பண்ணிடுவேன்.. நடிகை வைஷ்ணவி அருள்மொழி!..
Television

ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும் இதை பண்ணிடுவேன்.. நடிகை வைஷ்ணவி அருள்மொழி!..

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. பொதுவாகவே தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை வெளியிடும் டிவி சேனல்களாக விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் டிவி ஆகிய மூன்று சேனல்கள்தான் இருந்து வருகின்றன. அதற்கு ஏற்றார் போல நடிகைகளுக்குள்ளும் போட்டிகள் இருந்து வருகின்றன. பொதுவாக விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு சன் டிவியில் வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்து அவர் சன் டிவிக்கு சென்று விட்டாலும் மீண்டும் விஜய் டிவி அவருக்கு நாடகங்களில் வாய்ப்பு கொடுப்பதில் சிக்கல்கள் இருக்கும். விஜய் டிவி நடிகை: சீரியல் ரீதியாக இருக்கும் இந்த போட்டிகள் காரணமாக நடிகைகள் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. விஜய் டிவியை பொறுத்தவரை விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமாகும் ஒரு நடிகைக்கு தொடர்ந்து விஜய் டிவியே அங்க...
நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?
Actress

நயன்தாராவா இது..? என்னமா இதெல்லாம்.. ரெண்டு புள்ளைக்கு அம்மா பண்ற வேலையா இது..?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலகட்டங்களில் நடிகை நயன்தாரா அதிக கவர்ச்சி காட்டி நடித்து வந்தாலும் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கியது முதலே கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தொடர்ந்து அவரை எந்த திரைப்படத்தில் பார்த்தாலும் டீசண்டாக தான் நடித்திருப்பார். அண்ணாத்த, விசுவாசம், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் தொடர்ந்து மிகவும் டீசன்டாக அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் சம்பளத்திற்காக மீண்டும் அவர் கவர்ச்சியில் இறங்க உள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட துவங்கியிருக்கின்றன அதிலும் முக்கியமாக வெப் சீரிஸ்களின் மீது அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஏனெனில் வெப் சீரிஸ்களில் எவ்வளவு கவர்ச்சியாக நடித்தாலும் அதற்கு சென்சார் சர்டிபிகேட் என்பதே கிடையாது என்பதால் எந்தவித தடையும் இல்லாமல் அவை வெளியாகின்றன...
தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுல நிக்கிறாங்க.. ஹன்சிகாவுக்கு இது அவசியமா..? விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுல நிக்கிறாங்க.. ஹன்சிகாவுக்கு இது அவசியமா..? விளாசும் பிரபலம்..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்காக சமீபத்தில் நடிகர் கார்த்தி தயார்ப்பாளர் சங்கத்திடம் இது குறித்து பேசினார். அதற்கு பிறகு தற்சமயம் சினிமா துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு தீர்மான கூட்டத்தை போட்டனர். நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் என்று பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய தீர்மானம்: அதில் பல விஷயங்கள் ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது. முக்கியமாக முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பெரிய திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் அதாவது இரண்டு மாதங்கள் கழித்துதான் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இ...
Exit mobile version