Tuesday, September 24

Tag: tamil news

இந்த படிக்கட்டுக்கு 11 லட்சமா..? பொங்கிய அனிதா சம்பத்..! வந்து விழுந்த பதில்..!
Tamil Cinema News

இந்த படிக்கட்டுக்கு 11 லட்சமா..? பொங்கிய அனிதா சம்பத்..! வந்து விழுந்த பதில்..!

செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் அனிதா சம்பத். இவர் மிக குறுகிய காலத்திலேயே டாப் நட்சத்திர நடிகையாக அளவுக்கு பெயரும் புகழும் பெற்று புகழ் பெற்றார். செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்: இதன் மூலம் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிதா சம்பத்திற்கு அதை எடுத்து திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் தேடி வந்தது. இதனிடையே தனது சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அனிதா சம்பத். இவர் தனுடன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் திருமணத்திற்கு பிறகு YouTub சேனலில் வீடியோ வெளியிட்டும் அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வரு...
நக்மா மீது ஆசைப்பட்ட பிரபல ரவுடி..? இண்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!
Actress

நக்மா மீது ஆசைப்பட்ட பிரபல ரவுடி..? இண்டர்நேஷனல் தாதாவுடன் தொடர்பு..? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை நக்மா. ரஜினிகாந்த், சரத்குமார் மாதிரியான பிரபல நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்து வந்த நக்மா தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அவருக்கு அப்போது வரவேற்பு என்பது மிக அதிகமாக இருந்தது. இவர் தமிழில் முன்னணி நடிகையான ஜோதிகாவின் சகோதரியாவார். இவர் நடித்த பாட்ஷா, காதலன் மாதிரியான பல படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன. பிரபலமான நடிகை: ஒரு காலத்தில் உட்காருவதற்கு கூட நேரமில்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தவர் நக்மா. இவரின் வரவேற்பை பார்த்து ஹிந்தி தெலுங்கு மொழிகளிலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அங்கும் சென்று ஒரு கலக்கு கலக்கி விட்டுதான் வந்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக இவர் காதலன் திரைப்ப...
இப்போவே கண்ணை கட்டுதே.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் தமிழ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி..!
Tamil Cinema News

இப்போவே கண்ணை கட்டுதே.. ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் தமிழ் சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி..!

காவ்யா அறிவுமணி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாக விளங்குகிறார். இவர் 2019-ஆம் ஆண்டில் நடிப்புலகில் தடம் பதித்தார். இவர் பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனியான இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை காவ்யா அறிவுமணி.. மேலும் கவியா அறிவுமணி 2020-ஆம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்ததின் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டதோடு இவரது நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். இதை அடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2022-இல் மிரள் என்ற திரைப்படத்தில் ஹேமா என்ற கதாபாத்திரத்தை செய்து அசட்டினார். அது மட்டுமல்லாமல் அதே ஆண்டு ரிப் புபரி என்ற படத்தில் நடித்த இவர் 2023 வாத்தி படத்திலும் நடித்திருக்கிறார். ...
இழுத்து போத்திகிட்டு தான் நடிச்சேன்.. ஆனா.. வெளிப்படையாக பேசிய நடிகை விசித்ரா..!
Tamil Cinema News

இழுத்து போத்திகிட்டு தான் நடிச்சேன்.. ஆனா.. வெளிப்படையாக பேசிய நடிகை விசித்ரா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை விசித்ரா குணசித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் ஆண்டி ஹீரோயினியாகவும் பல படங்களில் நடித்து அசத்தியவர். இவர் பத்தாவது படிக்கும் போதே போர் கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இவரது துரதிஷ்டம் அந்த படம் வெளியாகவில்லை. இதனை அடுத்து ஜாதிமல்லி என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பிரதாப் போத்தனின் ஆத்மா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். நடிகை விசித்ரா.. ஆத்மா படத்தில் ஆடிய இந்த நடனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தமாக மாறிய இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். மேலும் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுவதோடு நின்று விடாமல் முத்து, ரசிகன், சுயம்வரம் போன்ற படங்களில் நடித்திருக...
அனாதை குழந்தைகளை இவர் விற்பனை செய்கிறார்.. பூகம்பத்தை கிளப்பிய பாடகி சுசித்ரா..!
Tamil Cinema News

அனாதை குழந்தைகளை இவர் விற்பனை செய்கிறார்.. பூகம்பத்தை கிளப்பிய பாடகி சுசித்ரா..!

பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் ஒரு மிகச்சிறந்த ரேடியோ ஜாக்கியாக திகழ்ந்தவர். இவர் தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். இதனை அடுத்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ரேடியோ மிர்ச்சி மூலம் தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் ரேடியோ சென்னை பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தனக்கு போதை வஸ்துவை கொடுத்து வன்புணர்ந்ததாக பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பாடகி சுசித்ரா.. இதனை அடுத்து இவரது ட்விட்டர் பக்கத்தில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளி வந்த திரையுலகப் பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கைகளை அம்பலப்படுத்தி மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவரது முன்னாள் கணவர் கார்த்திக் பேசும்போது சுசித்ரா மன அளவில் பாத...
மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு.. இந்த இடம் தான் வேணும்.. அடம் பிடிக்கும் தளபதி விஜய்..!
Tamil Cinema News

மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு.. இந்த இடம் தான் வேணும்.. அடம் பிடிக்கும் தளபதி விஜய்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்து டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளார். அதற்காக அரசியல் பணிகளை தொடங்கி முழு வீச்சில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் . தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தன்னுடைய புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் அது சார்பில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜய்யின் அரசியல் பயணம்: அதன்படி தமிழகத்தில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கூட சென்னையில் நடைபெற்றது. மேலும், சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து கிட்டத்தட்ட 60 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட கு...
மேடையில் கதறும் தயாரிப்பாளர்.. மனைவியுடன் பீச்சில் கில்மா பண்ணும் நடிகர் அசோக் செல்வன்..!
Tamil Cinema News

மேடையில் கதறும் தயாரிப்பாளர்.. மனைவியுடன் பீச்சில் கில்மா பண்ணும் நடிகர் அசோக் செல்வன்..!

சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்து தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மாறியிருப்பவர் நடிகர் அசோக் செல்வன். சின்ன நடிகராக இருந்த அசோக்செல்வனுக்கு ஓ மை கடவுளே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு அசோக் செல்வனின் மார்க்கெட் என்பதே உயர்ந்துவிட்டது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் அசோக் செல்வன் சமீபத்தில் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அசோக் செல்வன் படம்: இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்கிற படம் விரைவில் திரையரங்கில் வர இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் அசோக் செல்வன் மட்டும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல சினிமா விநியோகஸ்தரான கே ராஜன் அ...
அதுக்கு வரணும்னா 3 லட்சம்.. ரேட் பேசி சிக்கலில் மாட்டிய நடிகை அபர்ணதி.. என்ன கொடுமை இது..?
Tamil Cinema News

அதுக்கு வரணும்னா 3 லட்சம்.. ரேட் பேசி சிக்கலில் மாட்டிய நடிகை அபர்ணதி.. என்ன கொடுமை இது..?

ஒரு சில திரைப்படங்களில் நடித்து கொஞ்சமாக பிரபலமான நடிகையாக நடிகை அபர்ணதி இருந்து வருகிறார். இப்பொழுதும் பெயர் தெரியும் அளவிற்கு மக்கள் மத்தியில் இன்னும் இவர் பிரபலமாகவில்லை. தமிழில் இறுகப்பற்று மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அபர்ணதி கும்பகோணத்தை சேர்ந்தவர். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டில் பிறந்த பெண்கள் நடிகைகள் ஆவது அரிதாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் இவர் கொஞ்சமாக பிரபலம் ஆகி தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். சின்னத்திரையில் அறிமுகம்: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி துவங்கிய பொழுது அதில் ஆர்யாவிற்கு பெண்பார்க்கும் படலமாக எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது அதில் முதன் முதலாக கலந்து கொண்டதன் மூலம் அபர்ணதிக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடித்த இறுகப்பற்று திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்ற படமாக...
ஆண்மையை பறிக்கும் நயன்தாராவின் செயல்.. அபாயத்தை இழுத்து விட்டு.. வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

ஆண்மையை பறிக்கும் நயன்தாராவின் செயல்.. அபாயத்தை இழுத்து விட்டு.. வெடித்த சர்ச்சை..!

தமிழில் பிரபல நடிகையான நயன்தாரா சமீபத்தில் போட்ட ஒரு பதிவின் காரணமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பொதுவாகவே பிரபலங்கள் ஏதாவது கருத்தை தெரிவித்து பதிவு போடுவது என்பது சாதாரண விஷயம். ஆனால் சமீபத்தில் நயன்தாரா போற்ற பதிவிற்கு மருத்துவர் ஒருவர் கொடுத்த பதிலடி காரணமாகதான் இப்பொழுது அது பெரும் பஞ்சாயத்தாக வெடித்து வருகிறது. செம்பருத்தி டீ: சமீபத்தில் நயன்தாரா செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அவருக்குத் தெரிந்த மருத்துவரான முன் முன் கென்ரிவால் என்கிற மருத்துவரின் ஆலோசனையின் பேரில்  செம்பருத்தி டீ உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரக்கூடியது என்பதை விவரித்து இருந்தார் நயன்தாரா . அந்த பதிவில் அவர் கூறும்போது வெகு காலங்களாகவே ஆயுர்வேதத்தில் செம்பருத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அதிகமாக ஆண்டி ஆண்டி ஆக்சிடெண்ட்களை கொண்டிருப்பதால் சர்க்கரை நோயை கட...
வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்.. நிஜத்தை தோலுரித்த மருத்துவர்.. குழந்தை பாக்கியத்திற்கு தடை.. தெறித்து ஓடிய நயன்தாரா..!
Tamil Cinema News

வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்.. நிஜத்தை தோலுரித்த மருத்துவர்.. குழந்தை பாக்கியத்திற்கு தடை.. தெறித்து ஓடிய நயன்தாரா..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய நயன்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானோடு இணைந்து ஜவான் படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்தார். வாய்க்கு வந்ததை அளந்து விட்ட நயன்.. அண்மையில் பிரபல நடிகை சமந்தா நெபுலைசர் மூலமாக ஹைட்ரஜன் பெராக்ஸைடு சுவாசிக்க பரிந்துரை செய்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவருக்கு அறிவியல் அறிவு இல்லை என்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மருத்துவர் பதில் அளித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சமந்தா பதிவு ஒன்றை வெளியிட அதற்கு பிலிப்ஸ் பதிலளிக்க இருதரப்பக்கம் வார்த்தை மோதல் வலுத்தது. இந்த சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் இப்போது நயன்தாரா அடுத்த சர்ச்சைக்க...
Exit mobile version