Tuesday, September 24

Tag: tamil news

வீட்டுக்கு போனதும் மேக்கப்பை கலைச்சிட்டு படுக்கையில் இதை பண்ணுவேன்.. பிக்பாஸ் ஆயிஷா ஓப்பன் டாக்..!
Television

வீட்டுக்கு போனதும் மேக்கப்பை கலைச்சிட்டு படுக்கையில் இதை பண்ணுவேன்.. பிக்பாஸ் ஆயிஷா ஓப்பன் டாக்..!

விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக் பாஸ் ஆயிஷா தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன் மகள் வந்தால் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை ஆரம்பித்த இவர் அந்தத் தொடரை எடுத்த இயக்குனர் உடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து அந்த தொடரை விட்டு விலகினார். பிக் பாஸ் ஆயிஷா.. இதனை அடுத்து பிக் பாஸ் ஆயிஷா ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் நடித்தார். இந்த சீரியல் ஆயிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்ததோடு மிகச் சிறப்பான முறையில் ரீச் ஆனார். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி சோ வில் கலந்து கொண்ட இவர் தெலுங்கில் சாவித...
ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. தொடையை காட்டி இணையத்தை திணறடித்த இளம் நடிகை..!
Actress

ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. தொடையை காட்டி இணையத்தை திணறடித்த இளம் நடிகை..!

மராத்தி படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகையான ப்ரியா பாபட் கக்ஸ்பர்ஷ் மற்றும் ஆம்ஹி டோகி போன்ற படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்புத் திறமை வெளிப்படுத்தியதை அடுத்து 2013-ஆம் ஆண்டில் ஸ்கிரீன் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றவர். இவர் மகராஷ்டிரவில் உள்ள மும்பையில் பிறந்தவர். ருய்யா கல்லூரியில் பட்டப் படிப்பை படித்த இவர் 2000 ஆவது ஆண்டில் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. இவர் மராத்தி திரை உலகில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர் 2002-ஆம் ஆண்டு பேட் என்ற சினிமாவில் நடித்ததை அடுத்து ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த வகையில் 2003 -ஆம் ஆண்டு முன்னா பாய் எம் பி பி எஸ் என்ற ஹிந்தி திரைப்படத்தில் மீனாள் என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில்...
விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்.. சக்காளத்தியான தோழி.. பறிபோன வாழ்க்கை.. மஞ்சு வாரியர் ரகசிய பக்கம்..!
Tamil Cinema News

விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்.. சக்காளத்தியான தோழி.. பறிபோன வாழ்க்கை.. மஞ்சு வாரியர் ரகசிய பக்கம்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மஞ்சு வாரியர் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோயிலில் பிறந்தவர். மலையாள திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் சாட்சியம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததை அடுத்து மலையாள திரை உலகில் பிரபலமானார். விவாகரத்து.. குழந்தையால் ஏமாற்றம்.. தற்போது மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் சல்லாபம் படத்தை அடுத்து ஈ புழையும் கடந்து, தூவல், கொட்டாரம், களியாட்டம், கிருஷ்ணகுடியில் ஒரு பிரணய காலத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில்தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருது, சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் விருதையும், ஃபிலிம் பேர் விருதையும் பெற்றவர். மேலும் இவர் மலையாள நடிகரான திலீப் என்பவரை...
முட்டாள்.. அவங்க தரத்துக்கு கீழ இறக்கி.. கடுப்பான நயன்தாரா.. ஒரு TEA-யால் வெடித்த சர்ச்சை..!
Actress

முட்டாள்.. அவங்க தரத்துக்கு கீழ இறக்கி.. கடுப்பான நயன்தாரா.. ஒரு TEA-யால் வெடித்த சர்ச்சை..!

சமீப காலங்களாக பிரபலங்கள் கூறும் விஷயங்கள் என்பது எவ்வளவுக்குஉண்மை தன்மையுடன் இருக்கிறது என்பது கேள்விக்குறியான விஷயங்களாக இருந்து வருகிறது. ஏனெனில் வர வர பிரபலங்கள் தங்களுக்கு தோன்றுகிற விஷயங்களை எல்லாம் பேசுகிறார்களோ என்று யோசிக்கும் அளவிற்கு சில நேரங்களில் வதந்திகளை கூட பேசி விடுகின்றனர். உதாரணத்திற்கு கொரோனா காலகட்டத்தில் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்கள் பலரே தவறான விஷயங்களை எந்த மருத்துவ ஆதாரமும் இன்றி பேசியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா பகிர்ந்த விஷயம்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஹைபிஸ்கஸ் டீ எனப்படும் செம்பருத்தி டீ யின் மகிமையை கூறும் விதத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நயன்தாரா. அந்த பதிவில் இந்த செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இது ஆயுர்வேதத்தில் வெகு காலங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நயன்தாரா கூறும் மருத்துவம்: இதில...
நயன்தாரா முதல் திரிஷா வரை.. எந்தெந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி..! புட்டு புட்டு வைத்த மருத்துவர்..!
Actress

நயன்தாரா முதல் திரிஷா வரை.. எந்தெந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி..! புட்டு புட்டு வைத்த மருத்துவர்..!

சினிமாவில் நடிகர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் கிடைப்பதற்கும், அதே வாய்ப்புகள் நடிகைகளுக்கு கிடைப்பதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களை பொருத்தவரை அவர்களது அழகை பெரிதாக மக்கள் பார்க்க மாட்டார்கள். நன்றாக நடிக்க தெரிந்திருந்தாலே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும் ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் முக அழகை தொடர்ந்து மேம்படுத்தி வந்தால் மட்டுமே வாய்ப்புகளை பெற முடியும். அவர்கள் அழகு குறைந்து விட்டால் உடனே அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகளும் குறைந்துவிடும். இதனால் நடிகைகள் தொடர்ந்து முக அழகை மேம்படுத்த செயற்கை முக அழகு சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர். அப்படியாக தமிழ் சினிமாவில் எந்தெந்த நடிகைகள் என்ன மாதிரியான முக அழகு சிகிச்சைகள் செய்திருக்கின்றனர் என்று விளக்குகிறார் டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன். அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் நயன...
சக பெண் இயக்குனருடன் அந்த உறவில் முன்னணி நடிகை.. வானவில் ஜோடியை வட்டம் போட்டு காட்டிய பாடகி..!
Gossips Corner

சக பெண் இயக்குனருடன் அந்த உறவில் முன்னணி நடிகை.. வானவில் ஜோடியை வட்டம் போட்டு காட்டிய பாடகி..!

தமிழ் திரை உலகில் கிசு கிசுகளுக்கு பஞ்சம் இல்லாதது போல பல விஷயங்கள் தற்போது நடந்தேறி வருகிறது. அந்த வகையில் முன்னணி நடிகை சகப் பெண் இயக்குனரோடு கொண்டிருக்கும் உறவு குறித்து பரபரப்பான விஷயங்கள் வெளி வந்து பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இது சம்பந்தமான விவரங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகவும், விளக்கமாகவும் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சகப் பெண் இயக்குனருடன் அந்த உறவில்.. இந்தப் பெண் இயக்குனர் விரல் நடிகரை வைத்து பல வெற்றி படத்தை இயக்கியவர். அந்த பிரபல இயக்குனரின் பெண் உதவியாளர் ஒருவருடன் அந்த மாதிரியான உறவில் இருக்கிறார் என்று பகிரங்கமாக பாடகி ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறார். ஏற்கனவே திரை உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளி வருவதோடு பாலியல் ரீதியாக பெண்களுக்கு நடக்கும் அநீதிகளும் இணையங்களில் பல்வேறு வகைகளில் வெளி வந்த வண்ணம் உள்ளது. ...
ரத்தத்தை விற்று சோறு போட்ட கவுண்டர்.. பீலி சிவம் வெளியிட்ட உருக வைக்கும் தகவல்..!
Tamil Cinema News

ரத்தத்தை விற்று சோறு போட்ட கவுண்டர்.. பீலி சிவம் வெளியிட்ட உருக வைக்கும் தகவல்..!

பழம்பெரும் நடிகரான பீலிசிவம் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து பெருவாரியான ரசிகர்களை தனக்காக பெற்றுக் கொண்டவர். இவர் நாடகத் துறையில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்ததை அடுத்து தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995-ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். நடிகர் பீலி சிவம்.. பி எல் சின்னப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட பீலிசிவம் 1938-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி பிறந்தவர். இவர் தூரத்தில் இடி முழக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நடிகர் பீலிசிவம் இமைகள், துரத்தும் இடி முழக்கம், அபிமன்யு, தங்கபாப்பா, முஹம்மது பின் துக்ளக், விருதகிரி, அழகன், முதல் வசந்தம், மனசுக்கேத்த மகராசா ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்...
உள்ளாடை வெளியே வந்தது கூட தெரியாமல்.. நைட் பார்ட்டியில் தாறு மாறு கிளாமர் போஸ்..!
Actress

உள்ளாடை வெளியே வந்தது கூட தெரியாமல்.. நைட் பார்ட்டியில் தாறு மாறு கிளாமர் போஸ்..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகைகளுக்கு உதாரணமாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆச்சி மனோரமாவிற்கு பிறகு கோவை சரளாவை கூறலாம். அந்த வரிசையில் சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டிலும் தனது நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தேவதர்ஷினி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த மர்ம தேசம் அத்திப்பூக்கள் போன்ற பல முன்னணி தொடர்களில் நடித்து அனைவரையும் அசத்தியவர். நடிகை தேவதர்ஷினியின் மகள்.. சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பை படித்து முடித்ததை அடுத்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த கனவுகள் இலவசத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் மர்ம தேச தொடரில் நடித்த பிறகு நாகா இயக்கிய ர...
நீயெல்லாம் ஒரு பொம்பள.. த்தூ.. ஓவியா வெளியிட்ட புகைப்படம்.. விளாசும் ரசிகர்கள்..!
Actress

நீயெல்லாம் ஒரு பொம்பள.. த்தூ.. ஓவியா வெளியிட்ட புகைப்படம்.. விளாசும் ரசிகர்கள்..!

ஹெலன் நெல்சன் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஓவியா 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்தவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நடிகை ஓவியா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு திருச்சூரில் இருக்கும் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்து முடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். நீயெல்லாம் ஒரு பொம்பள.. த்தூ.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2010-ஆம் ஆண்டு தனது பெயரை ஓவியா என்று மாற்றிக்கொண்டு களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எனினும் இவர் மலையாளத்தில் நடித்த கங்காரு என்ற திரைப்படம் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த இவரின் முதல் திரைப்படம் ஆகும். தமிழில் தனது முதல் படமான களவாணி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் அதே ...
உனக்கு அசிங்கமா இல்ல.. நடிகர் அசோக் செல்வனை பொழந்து கட்டும் தயாரிப்பாளர்..!
Tamil Cinema News

உனக்கு அசிங்கமா இல்ல.. நடிகர் அசோக் செல்வனை பொழந்து கட்டும் தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அசோக்செல்வன் இருந்து வருகிறார். அசோக்செல்வன் சூது கவ்வும் மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலமாக வரவேற்பு பெற்று சினிமாவில் கதாநாயகனாக மாறினார். ஆரம்பத்தில் அவர் தேர்ந்தெடுத்த கதைகளே அவருக்கு நிறைய கை கொடுத்தன. தொடர்ந்து தெகிடி ,பீட்சா 2 மாதிரியான திரைப்படங்களில் நடித்து அதிக வரவேற்பை பெற்றார் அசோக் செல்வன். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு அருண்பாண்டியனின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதாக சினிமாவில் பேச்சுகள் இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான கே ராஜன் அசோக் செல்வன் குறித்து நிறைய விஷயங்களை அசோக் செல்வன் நடித்த எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்...