Tuesday, September 24

Tag: tamil news

கே.ஆர்.விஜயாவை நைட் பார்டியில் விருந்தாக்கிய கொடூரம்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

கே.ஆர்.விஜயாவை நைட் பார்டியில் விருந்தாக்கிய கொடூரம்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கே ஆர் விஜயா புன்னகை அரசி என்ற அடைமொழியோடு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். தமிழ் திரை உலகில் உச்சகட்ட கதாநாயகியாக இருந்த சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முக்கிய நடிகர்களோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவரது பூர்வீகம் கேரளாவில் உள்ள திருச்சூர் ஆகும். நடிகை கே ஆர் விஜயா.. தெய்வநாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை கே ஆர் விஜயாவின் தந்தை ஆரம்ப காலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதனை அடுத்து கேரளாவில் நகை வியாபாரம் செய்த போது அதில் பெருத்த நட்டத்தை சந்தித்ததால் கேரளாவில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் உள்ள பழனியில் முருகன் கோவிலில் உடமைகளை பாதுகாக்கும் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கே...
விஜய்யுடன் தொடர்பு.. இதை செஞ்சா உண்மை ஆகிவிடும்.. குண்டை தூக்கி போட்ட கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

விஜய்யுடன் தொடர்பு.. இதை செஞ்சா உண்மை ஆகிவிடும்.. குண்டை தூக்கி போட்ட கீர்த்தி சுரேஷ்..!

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும் இரண்டாவதாக அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு பெருமளவில் கை கொடுத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு ரஜினி முருகன் திரைப்படம்தான் காரணமாக அமைந்தது. அதேபோல பிறகு கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பைதான் பெற்று கொடுத்தது. இரண்டு மொழிகளிலும் வரவேற்பு: நிறைய திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் அவரது நடிப்புக்கு வெகுமதியாக அமைந்த திரைப்படம் நடிகையர் திலகம் திரைப்படம்தான். அந்த திரைப்படத்திற்கு பிறகுதான் தெலுங்கு தமிழ் இரண்டு மொழியிலும் அதிகமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் தற்சமயம் பாலிவுட்டில் அ...
சீரியல் சிலுக்கு..! ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Actress

சீரியல் சிலுக்கு..! ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமானவராக நடிகை ரச்சிதா மகாலட்சுமி இருந்து வருகிறார். நிறைய நாடகங்களில் இவர் நடித்த பொழுதும் சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு முக்கியமான தொடர் என்று கூறலாம். அதில்தான் அவர் அதிகமாக பிரபலமடைந்தார். சரவணன் மீனாட்சி தொடரை பொருத்தவரை அது விஜய் டிவியிலேயே சிறப்பான ஒரு தொடர் என்று கூறலாம். பல வருடங்களாக இது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்தது. ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒரு முறையும் சரவணன் ஆகவும் மீனாட்சியாகவும் நடிக்கும் நடிகர்களை மட்டும் மாற்றிவிட்டு மீண்டும் அந்த தொடரை நடத்துவார்கள். அந்த வகையில் ரச்சிதா மீனாட்சியாக நடித்த பொழுது சரவணனாக நடிகர் கவின் நடித்தார். சீரியலுக்கு வந்த வரவேற்பு: அந்த சமயத்தில் அந்த தொடருக்கு அதிக வரவேற்பு இருந்தது மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் காட்சிகள் மக்கள் மத்தியில் வெ...
இதுல பார்ட் 2 வேறையா..? ராயன் படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்..!
Reviews

இதுல பார்ட் 2 வேறையா..? ராயன் படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை பெங்களூருவில் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார். தனுஷ், எஸ் ஜே சூர்யா துஷ்ரா விஜயன் நடிப்பில் வெளி வந்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர் தயாரித்துள்ளது. புதுப்பேட்டை படத்தில் செல்வராகவன் எப்படி படத்தை செதுக்கி இருப்பாரோ அதுபோல தனுஷ் இந்த படத்தை மிகச் சிறப்பான முறையில் இயக்கி இருக்கிறார். ராயன் படம் எப்படி இருக்கு.. தனது தங்கை மற்றும் தம்பியோடு சென்னைக்கு வருகின்ற தனுஷ் இரண்டு கேங்ஸ்டர் மத்தியில் மாட்டிக் கொள்கிறார். அப்படி மாட்டிக்கொண்ட இவர்கள் எப்படி அவர்களிடம் தப்பித்து வருகிறார்கள் என்பது தான் கதை. இந்தப் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருக்கின்ற நடிகர் தனுஷ் ஏதோ ஒன்றை கோட்டை விட்டுவிட்டாரா என்று நினைக்க கூடிய வகையில் படம் உள்ளது. அத்தோடு...
எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. கண்கலங்கி கதறும் வனிதா விஜயகுமார்..! அவரது மகன் செய்த வேலை..!
Tamil Cinema News

எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. கண்கலங்கி கதறும் வனிதா விஜயகுமார்..! அவரது மகன் செய்த வேலை..!

திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் ஒரு பக்கம் இருக்கிறது என்றால் அதற்கு ஏற்றது போல் தற்போது பிரபல நடிகர் விஜயகுமாரின் பேரன் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். இவர் பிரபு சாலமன் இயக்கக்கூடிய மேம்பூ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக கமிட் ஆனதை அடுத்து படத்தின் டைட்டில் லான்சுக்கு தனது தாத்தாவோடு வந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. நடிகராக அறிமுகம் ஆக இருக்கும் விஜயகுமாரன் பேரன் விஜய் ஸ்ரீஹரி நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த வனிதா விஜயகுமாரின் மகன் ஆவார். மேலும் வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து போதிய பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் சீரியல் நடிகரான ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அவர்களுக்கு பிறந்த விஜய் ஸ்ரீஹரி எந்த ஒரு சூழ்நிலையிலும் வனிதா விஜயகுமாரை தனது தாயாக அங்கீகரித்தது இல்லை. அப்படித்தான் ...
பாளையத்து அம்மன் படத்துல நடிச்ச பாப்பாவா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
Tamil Cinema News

பாளையத்து அம்மன் படத்துல நடிச்ச பாப்பாவா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

பாளையத்தும்மன் என்ற பக்தி திரைப்படமானது 2000-வது ஆண்டில் வெளி வந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராமநாராயணன் இயக்கியிருந்தார். இதில் பாளையத்து அம்மன் வேடத்தில் நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். மேலும் இந்த படத்தில் ராம்கி, திவ்யா உன்னி, சரண்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்த விவேக்கின் நடிப்பு மக்களால் ரசிக்கப்பட்டது. பாளையத்து அம்மன் படத்துல நடிச்ச பாப்பா.. மக்கள் மத்தியில் வெற்றி படங்களில் ஒன்றாக ஓடிய பாளையத்து அம்மன் படம் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தீய சக்திகளை அழிப்பதற்காக பாளையத்து அம்மன் மனிதப் பிறவியில் தோன்றி தீமையை அடிக்கக்கூடிய வகையில் இந்த படத்தின் கதை போக்கு அமைந்திருந்தது. அதிலும் குழந்தை ஒன்றுக்கு சாத்தானிடமிருந்து ஏற்படுகின்ற தீமைகளை காத்து நிற்கும் தெய்வமாக ...
பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அது தெரிய.. அறிவிப்பை வெளியிட்ட பிரணிதா.. குவியும் வாழ்த்துக்கள்..!
Actress

பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அது தெரிய.. அறிவிப்பை வெளியிட்ட பிரணிதா.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் அறிமுகம் ஆகி பல காலகட்டங்கள் கடந்த பிறகுதான் மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். ஆனால் குறிப்பிட்ட சில நடிகைகள் அறிமுகமான வெகு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெறுவார்கள். அதே சமயம் வந்த வேகத்திற்கு காணாமல் போகும் நடிகைகளும் தமிழ் சினிமாவில் உண்டு. இப்படி தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்திற்கு வரவேற்பை பெற்று திரும்ப உடனே காணாமல் போனவர்தான் நடிகை பிரணிதா சுபாஷ் . தென்னிந்தியா முழுவதும் பிரபலம்: பிரணிதாவைப் பொறுத்தவரை அவர் தமிழ் சினிமா மீது மட்டுமே கவனம் செலுத்திய ஒரு நடிகை என்று கூற முடியாது. ஒட்டுமொத்தமாக தென்னிந்திய சினிமா மீது அவரது கவனம் இருந்தது. தென்னிந்தியாவில் தமிழ், கன்னடம், தெலுங்கு  என்று மூன்று மொழிகளிலுமே பிரபலமான ஒரு நடிகையாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. 2010 ஆம் ஆண்டு முதன் முதலில் கன்னட சினிமாவில்தான் அறிமு...
மகளை திருமணம் செய்து கொண்ட நடிகர் வேல ராமமூர்த்தி..! காரணத்தை கேட்டா தூக்கி வாரிப்போடும்..!
Tamil Cinema News

மகளை திருமணம் செய்து கொண்ட நடிகர் வேல ராமமூர்த்தி..! காரணத்தை கேட்டா தூக்கி வாரிப்போடும்..!

நடிகர் வேல ராமமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மிகச்சிறந்த எழுத்தாளராகவும், நடிகர்களாகவும் திகழ்கிறார். இவர் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தி இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஐந்தாண்டு காலம் பணி புரிந்ததை அடுத்து தபால் துறையில் பணியில் அமர்ந்தார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்க பல தமிழ் படங்களில் நடித்து சீரியல்களிலும் அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகர் வேல ராமமூர்த்தி.. நடிகர் வேல ராமமூர்த்தியை பொறுத்த வரை இவர் 2008 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் ஆய்வாளர் பாத்திரத்தை செய்ததை அடுத்து ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்டு 2013 மதயானை கூட்டம் என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து குருதி ஆட்டம், பட்டத்து யானை, குற்ற பரம்பரை போன்ற தம...
லண்டனுக்கு போன கேப்ரில்லாவுக்கு நடந்தேறிய கொடூரம்..!
Television

லண்டனுக்கு போன கேப்ரில்லாவுக்கு நடந்தேறிய கொடூரம்..!

நடிகையான கேப்ரில்லா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர். கேப்ரில்லா ஆரம்ப நாட்களில் நடன நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் வலம் வந்த இவர் ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 வெற்றியாளராக திகழ்கிறார். விஜய் டிவியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதை அடுத்து அதிக அளவு ரசிகர்களை பெற்றார். நடிகை கேப்ரில்லா.. நடிகை கேப்ரில்லா ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதை அடுத்து திரைப்பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் சின்னத்திரைகளும் நடிக்கின்ற வாய்ப்பை பெற்றதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இப்பொழுது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சோ வில் கலந்துகொண்ட இவர் சின்னத்திரை சீரியல்களில் நடி...
இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. படுக்கையில் அப்படி போஸ்.. இணையத்தை புரட்டி போட்ட பிரக்யா நாக்ரா..!
Actress

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. படுக்கையில் அப்படி போஸ்.. இணையத்தை புரட்டி போட்ட பிரக்யா நாக்ரா..!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல காலங்களாகவே சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வருபவர் நடிகை பிரக்யா நாக்ரா. இவர் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். ஆனால் திரைப்பட வாய்ப்புகள் என்பதை பொறுத்தவரை அவருக்கு ஒரு சில படங்களில்தான் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. உண்மையில் ஹரியானாவில் உள்ள பஞ்சாபி ஃபேமிலி குடும்பத்தை சேர்ந்தவர்தான் நடிகை பிரக்யா. ஆனால் அவர் பார்ப்பதற்கு கேரள பெண் போல இருப்பதால் பலரும் அவரை மலையாள நடிகை என்றே நினைத்து வருகின்றனர். டெல்லியில் தனது படிப்பை முடித்த பிறகு வழக்கம்போல மாடலிங் துறையில் சேர்ந்தார் பிரக்யா. மாடலிங் துறையில் வாய்ப்பு: மாடலிங் துறையில் பெரும்பாலும் பெண்கள் சேருவது திரை துறையில் கதாநாயகியாக மாறுவதற்காகதான். அந்த வகையில் பிரக்யாவும்  எப்படியாவது வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஆகிவிட வேண்டும் என்கிற ஆச...