கே.ஆர்.விஜயாவை நைட் பார்டியில் விருந்தாக்கிய கொடூரம்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை கே ஆர் விஜயா புன்னகை அரசி என்ற அடைமொழியோடு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர்.
தமிழ் திரை உலகில் உச்சகட்ட கதாநாயகியாக இருந்த சமயத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முக்கிய நடிகர்களோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவரது பூர்வீகம் கேரளாவில் உள்ள திருச்சூர் ஆகும்.
நடிகை கே ஆர் விஜயா..
தெய்வநாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை கே ஆர் விஜயாவின் தந்தை ஆரம்ப காலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இதனை அடுத்து கேரளாவில் நகை வியாபாரம் செய்த போது அதில் பெருத்த நட்டத்தை சந்தித்ததால் கேரளாவில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டில் உள்ள பழனியில் முருகன் கோவிலில் உடமைகளை பாதுகாக்கும் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
கே...