Tuesday, September 24

Tag: Vijay

வீட்டுக்கே போகாத விஜய் – கோவளம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கூத்து..? இதெல்லாம் நல்லாவா இருக்கு..?
Tamil Cinema News

வீட்டுக்கே போகாத விஜய் – கோவளம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கூத்து..? இதெல்லாம் நல்லாவா இருக்கு..?

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் பாடல் காட்சியுடன் பிரசாத் ஸ்டுடியோவில் துவங்கியது. சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் படப்படிப்பு நடத்தப்பட்டது. இம்மாதம் 23ம் தேதி வரை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் பகுதிகளில் கோட் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. தொடர்ந்து ஒருவார இடைவேளைக்கு பிறகு, படக்குழு ராஜஸ்தான் புறப்பட்டுச் செல்கிறது. அதன்பிறகு இலங்கை செல்லும் படக்குழு, இஸ்தான்புல்லில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடவும். அதற்கு பிறகு தேவைப்பட்டால் ஏப்ரல் முதல் வாரத்தில் விடுபட்ட காட்சிகளை எடுத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. இப்போது சென்னை கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர பங்களாவில் கோட் ஷூட்டிங் நடந்த...
100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!
Tamil Cinema News

100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படம். இந்த படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு மகனாக பகத்பாசில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ துவங்க இருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே இன்று ஒரு மகிழ்ச்சிக்கரமான ஆனால், சற்று வித்யாசமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பத...
“விஜய் அரசியலுக்கு வந்தால்… இது நடக்கும்..” எழுதி வச்சிக்கோங்க..! கன்னட நடிகர் சிவாண்ணா சொன்ன அந்த ஒரு வார்த்தை…!
Tamil Cinema News

“விஜய் அரசியலுக்கு வந்தால்… இது நடக்கும்..” எழுதி வச்சிக்கோங்க..! கன்னட நடிகர் சிவாண்ணா சொன்ன அந்த ஒரு வார்த்தை…!

தமிழ் சினிமா நடிகர்களில் இப்போது அதிக சம்பளம் வாங்குபவர்தான் நடிகர் விஜய்தான். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்காக விஜய் பெறும் சம்பளம் 200 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் அப்பா, மகன் என இரட்டை கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் மூலம், அடுத்தகட்டமாக அரசியலுக்கு முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காக தனது இயக்கம் வாயிலாக பலவிதமான நலத்திட்ட உதவிகளை விஜய் செய்து வருகிறார். முதலில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுத்தொகை வழங்கினார். அது தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சில தினங்களுக்கு முன், மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நெல்லையில், நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அந்த பொருட்களை வாங்குவதை காட்டிலும் விஜயுடன் பலரும் செல...
திடீரென விஜய்யின் முகம் உப்பிப்போய் இருக்க காரணம் இது தான்..! மருத்துவர் கூறிய ஷாக் தகவல்..!
Tamil Cinema News

திடீரென விஜய்யின் முகம் உப்பிப்போய் இருக்க காரணம் இது தான்..! மருத்துவர் கூறிய ஷாக் தகவல்..!

என்னடா.. சொல்றீங்க இளைய தளபதி விஜய்க்கு புதுசா ஒரு நோய் ஏற்பட்டு இருக்கிறதா? என்று ரசிகர்கள் அனைவரும் பாரந்தடித்துக் கொண்டு இந்த விஷயத்தை தற்போது பேசி இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள். தமிழகமே தற்போது கண்ணீரில் மிதக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு இளைய தளபதி விஜய் சென்றது அனைவரும் அறிந்ததே. அங்கு விஜயின் முகத்தைப் பார்த்து பலரும் பல வகைகளில் அதிர்ச்சி தரக்கூடிய கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். மேலும் துக்கம் தாங்காமல் அழுது, அழுது அவர் கண்ணம் இது போல புஸ் என்று உப்பி வீங்கி இருக்கலாம் என்று கூறியிருந்தார்கள். அவருக்கு ஸ்ட்ரெஸ் இருந்தாலும், இது போல இருக்கும் என ரசிகர்களின் மத்தியில் சமாளித்து விட்டார்கள். ஆனால் அண்ணன் விஜய் இரண்டு தினங்கள் கழித்து தூத்துக்குடி சென்ற போது அங்கு மக்களை சந்தித்து உதவி பொருட்களை வழங்கி இரு...
மருமகளோடு ரீல்ஸ் செய்த தளபதியின் அம்மா.. வைரலாகும் வேற மாறி வீடியோ..!
Tamil Cinema News

மருமகளோடு ரீல்ஸ் செய்த தளபதியின் அம்மா.. வைரலாகும் வேற மாறி வீடியோ..!

தளபதி விஜய் என்றாலே தமிழ் திரை உலகில் ஒரு மாஸான ரசிகர் கூட்டம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு என்று ஒரு தனி இடமும் மக்கள் மத்தியில் உள்ளது என கூறலாம். அந்த வகையில் தளபதியின் அம்மா என்றால் சும்மாவா? பல விதமான பன்முக திறமையைக் கொண்டவர் தான் தளபதி அம்மா ஷோபனா சந்திரசேகர். இவர் ஒரு மிகச்சிறந்த பாடகி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற திறமையை கொண்டவர் என்பது பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இவர் தற்போது தனது கணவருடன் இணைந்து துபாய் சென்று இருக்கிறார். சோபாவுக்கும், தளபதி விஜய்க்கும் இடையே இருக்கும் உறவு மிகவும் அற்புதமானது என்று கூறலாம். எப்போதும் அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருக்கும் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து அடுத்த படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டு இருப்பதால் ...
Delivery Ward விட்டு தொரத்திட்டாங்க.. Vijay சொன்னது.. புருஷன் தொல்லை தாங்கல..!
Actress

Delivery Ward விட்டு தொரத்திட்டாங்க.. Vijay சொன்னது.. புருஷன் தொல்லை தாங்கல..!

நடிகை ப்ரீத்தி மற்றும் நடிகர் சஞ்சீவ் இருவரும் தங்களுடைய முதல் குழந்தை அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர். கலாட்டா யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த இந்த பேட்டியில் நடிகர் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தியின் மகளே தொகுப்பாளினியாக கலந்து கொண்டார். சஞ்சீவி மகள் தொகுப்பாளனியாக தன்னுடைய கேள்விகளை கேட்க அதற்கு ப்ரீத்தி சஞ்சீவ் பதில் கொடுத்தனர். மிகவும் சுவாரசியமாக இருந்த இந்த பேட்டியில் சஞ்சீவின் மகள் நான் பிறந்ததும்.. பெண் என்று தெரிந்ததும் உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ப்ரீத்தி மற்றும் சஞ்சய் இருவரும் பதில் அளித்தனர். நீ பெண் என்பதெல்லாம் இரண்டாவது விஷயம்.. ஆனால், குழந்தை பிறப்பதற்குள் நாங்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சம் அல்ல.. கிட்டத்தட்ட எட்டு 8 மணி நேரம்.. 9 மணி நேரம் பிரசவ வலியை நான் அனுபவித்தேன். ஆனால் பிரசவமாகவில்லை. ஒரு கட்டத்தில் கருவில்...
பெத்தவங்களோடும் இல்ல.. பொண்டாட்டி, புள்ளைங்களோடும் இல்ல.. நடிகர் விஜய்-யின் மோசமான நிலை..!
Tamil Cinema News

பெத்தவங்களோடும் இல்ல.. பொண்டாட்டி, புள்ளைங்களோடும் இல்ல.. நடிகர் விஜய்-யின் மோசமான நிலை..!

நடிகர் விஜய் குறித்து எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வரக்கூடிய செய்திகள் வியப்பை ஏற்படுத்திருக்கின்றன. ஒரு பக்கம், இதெல்லாம் வதந்தியான தகவல்... நடிகர் விஜயின் பெயரை கெடுப்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள்.. என பேச்சுக்கள் இருந்தாலும்... நெருப்பில்லாமல் புகையுமா..? என்ற கேள்வியும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது. முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிகர் விஜய் காதலில் இருக்கிறார் என்றும் நடிகர் கீர்த்தி சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் விஜய் என்றெல்லாம் கதைகள் எழுதப்பட்டது. இதற்கு ஆதாரமாக நடிகை கீர்த்தி சுரேஷின் கார் நடிகர் விஜயின் நண்பரான நடிகர் சஞ்சய் வீட்டில் நிறைய நாட்கள் பார்க்  செய்யப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய் வீட்டில் காரை பார்க் செய்தால் விவகாரம் ஆகிவிடும் என்பதால் விஜய்யின் நண்பர் வீட்டில் காரை பார்க் செய்துவிட்டு வேறு கார்...
Exit mobile version