நடிகை தமன்னா ப்ரா அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு…. நகைகளால் தன்னுடைய முன்னழகை மூடியபடி.. போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.
சமீப காலமாக நடிகை தமன்னா எந்த அளவுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம். தன்னுடைய மார்க்கெட் சரிந்து இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் புயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.
அதற்காக படங்களிலும் சரி பட வாய்ப்புக்காகவும் சரி எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் நடிகை தமன்னா.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை தமன்னா. அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று அதிகாரப்பூர் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது.
இடையில் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமான நடிகையாகவே லைவ் வைத்திருந்தார் நடிகை தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு மிகவும் உதவியாக இருந்தது இவர் தேர்வு செய்து அறியக்கூடிய ஆடைகள் என்று கூறலாம் மேடைகளுக்கு வரும் பொழுது பொது இடங்களுக்கு வரும்பொழுது போட்டோ சூட் நடத்திய இணையத்தில் வெளியிடுவது என அனைத்திலுமே படுக்கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி தரிசனம் தந்து வந்த நடிகை தமன்னா.
தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். காரணம் பிரா அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை நகைகளால் மூடியபடி போஸ் கொடுத்திருக்கக் கூடிய நடிகை தமன்னாவைப் பார்த்து ரசிகர்கள் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள்.