“எதை பாக்குறது.. எதை விடுறது..ன்னு தெரியலையே..” – பால் உடம்பை..மஜா-வாக காட்டும் தமன்னா..!

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை தமன்னா. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோயினாக படத்தின் கதாநாயகியாக அடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை தமன்னா அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் கேடி, ஆனந்த தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், நடிகர் விஜயுடன் சுறா, நடிகர் கார்த்தியுடன் பையா போன்ற படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து அங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது பாலிவுட்டிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் கூட தன்னுடைய நேரத்தை ரசிகர்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவதில் தவறில்லை என்று தனியாக போட்டோ சூடு எடுத்து அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது சிகப்பு நிறத்தில் ஆன படு கிளாமரான உடைகள் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

பொதுவாகவே நடிகை தமன்னா கவர்ச்சி காட்டுவதில் எந்த ஒரு கஞ்சத்தனமும் காட்டாதவர் என்பது தெரிந்த விஷயம். அதே போலத்தான் இந்த புகைப்படங்களிலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் படுகிளாமரான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எதை பாக்குறது..? எதை விடுறதுன்னே தெரியலையே.. என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version