ஸ்ரீ திவ்யா விப***ரிதான்.. முடிஞ்சா வழக்கு போடு… கொந்தளித்த பிரபலம்..! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

சினிமாவை குறித்து பலரும் கூறும் பொழுது முன்பை விட இப்பொழுது சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் அதிகரித்துவிட்டது என்று கூறுவதை பார்க்க முடியும்.

ஆனால் உண்மையில் எல்லா காலங்களிலுமே சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முன்பை விட இப்பொழுது அது வெளியே அதிகமாக தெரிகிறது என்று கூறலாம். ஏனெனில் முன்பெல்லாம் சமூக வலைதளங்களோ ஆன்லைன் மீடியாக்களோ அதிகமாக கிடையாது.

ஸ்ரீ திவ்யா விப***ரிதான்

இதனால் ஏதாவது ஒரு சர்ச்சை நடக்கிறது என்று கூறினால் அது வார இதழ்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ வெளி வந்தால் மட்டுமே மக்களுக்கு தெரியும் என்கிற நிலை இருந்தது.

இப்பொழுது அப்படி இல்லை youtube சேனல்களும் ஆன்லைன் மீடியாக்களும் தொடர்ந்து சினிமா குறித்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன. அதில் நடக்கும் சர்ச்சைகளையும் வெளிப்படையாக பேசி விடுகின்றன. அதனால் அதிகமாகவே மக்களுக்கு இந்த கிசுகிசுக்கள் எளிதாக தெரிந்து விடுகின்றன.

முடிஞ்சா வழக்கு போடு

இதனை அடுத்து தற்சமயம் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த மாதிரியான விமர்சகர்கள் மீது கோபப்பட துவங்கியிருக்கின்றனர். அதில் சில விமர்சகர்கள் அபத்தமான கூற்றுக்களை முன் வைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் கூட அதிகமாக நடிகைகள் குறித்து பேசியதற்காக காந்தராஜ் என்கிற விமர்சகர் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அவர் மீது நடிகைகள் வழக்கு தொடுப்பதாகவும் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இது குறித்து சிஜி சிவா என்கிற பிரபலம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும் பொழுது பல முக்கிய விஷயங்களை பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது நடிகைகள் முதலில் யோக்கியமாக இருக்கிறார்களா? எங்கள் மீது வழக்கு போடுவதற்கு முன் வருகிறார்கள் நடிகர்கள் விபச்சாரம் செய்த செய்திகள் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? நான் கேட்கிறேன் சாதாரண மக்கள் கூட குறைவாக தான் சம்பாதிக்கிறார்கள்.

கொந்தளித்த பிரபலம்

ஆனால் நடிகைகள் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுதும் அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொண்டுதான் அதை சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் இருக்கிறதா? சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் போதும் என்று இருக்க வேண்டியதுதானே? கூலி வேலை பார்க்கும் பெண்கள் கூட படுக்கையை பகிர்ந்து கொண்டு காசு சம்பாதிக்க நினைப்பது கிடையாது.

கொஞ்சமாக சம்பாதித்தாலும் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று கூறினார் சிஜி சிவா. மேலும் அவர் கூறும்போது நடிகை ஸ்ரீ திவ்யா கேரளாவில் விபச்சார வழக்கில் கைது ஆனார். அது உண்மை இதற்காக என் மீது அவர்கள் வழக்கு போட்டாலும் எனக்கு கவலை இல்லை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு பிறகு இந்த நிகழ்வு நடந்தது. அதனால் தான் சினிமாவில் அதற்குப் பிறகு வாய்ப்புகளை கிடைக்காமல் போனது இப்படியெல்லாம் காசு சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இவர்களை யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே அவர்கள் சென்று விடுவது நியாயமா? என்று அவர் கேட்டிருந்தார் இந்த நிலையில் இந்த பேட்டி தற்சமயம் வைரலாக துவங்கியிருக்கிறது.

About Jiraya

Check Also

என்ன நாட என்ன நாட ஏறி வர ஜில்லுக்கா… திரிஷாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த இளைஞர்!! – ஷாக்கில் ரசிகர்கள்..

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் திரிஷா பற்றி …

Exit mobile version