அரை மணி நேரத்துக்கு 2 கோடி.. ஒரே நாளில் 12 பேர்.. பணத்தில் புரளும் கேட் நடிகை..!

கூட்டம் கூட்டமாக நடிகைகள் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக வந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில்,

ஒரு சில நடிகைகள் அந்த அட்ஜஸ்ட்மெண்ட்டே தொழிலாக கொண்டு அதன் மூலம் பல கோடி வருமானம் சம்பாதித்து வருகிறார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என இத்தனை மணி நேரத்திற்கு இவ்வளவு பணம் என பேரம் பேசி பணத்தை சம்பாதித்து வருகிறார்கள்.

அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு வாங்கும் நடிகை :

இதுவே ஒரு தொழிலாகவும் மாற்றி இருக்கிறார்கள் ஒரு சில நடிகைகள். அப்படிப்பட்ட நடிகைகள்,

பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் பார்ட்டி, பப் என சென்று,

அவர்களை இன்ப மழையில் நனைய வைத்து அதற்கான தகுந்த வருமானத்தையும் பெற்று வருகிறார்கள்.

அப்படித்தான் தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த நடிகை,

பாலிவுட் பக்கம் சென்றதும் அங்கு ஆஹா ஓஹோ என மிக குறுகிய காலத்திலே புகழ்பெற்ற நடிகையாக வலம் வரத்துவங்கி விட்டார்.

பாலிவுட்டில் காலடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் இவருக்கு மற்ற நடிகைகள், இவருக்கு மட்டும் எப்படி பட வாய்ப்புகள் கிடைக்கிறது யோசித்து பார்த்த பின் தான் தெரியவந்ததாம்.

அந்த நடிகை தனக்கு கிடைத்த அட்ஜஸ்ட்மெண்டையே அது ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டு இருக்கிறாராம்.

படுக்கைக்கு கிடைக்கும் பலகோடி பணம்:

படங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஒரு சம்பளம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்றால் ஒரு சம்பளம் என தனித்தனியாக பேரம் பேசி பல கோடியில் வருமானம் புரட்டி வருகிறாராம் அந்த நடிகை.

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த அந்த கேட் நடிகை தற்போது பாலிவுட்டில் பணம் குவித்து வருகிறார்.

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அந்த கேட் நடிகை தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

அம்மணியின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு சக நடிகைகள் பொருமி கொண்டிருக்கும் பொழுது பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டி இவருக்கு எப்படி பட வாய்ப்பு வருகிறது என பார்த்தால்,

ஒரே நாளில் 12 பேர்:

அம்மணியின் தாராள மனசு தான் என்கிறார்கள். படத்தில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் படுக்கிளாமரான காட்சிகள் நடிக்க தயாராக இருக்கும் இவர் ஒரே நாளில் 12 பேர் உடன் உறவு வைத்துக்கொள்கிறாராம்.

திரை மறைவில் நடத்தக்கூடிய கொண்டாட்டத்தில் அரை மணி நேரத்துக்கு 2 கோடி ரூபாய் என்றும் படத்திற்கு சம்பளம் தனி என்றும் பெரிய லிஸ்ட் போட்டு வசூல் செய்து கொண்டிருக்கிறாராம்.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் நடிகைகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அதை முறையாக பணம் பார்க்கும் விஷயமாக மாற்றி இருக்கிறார் நடிகை. அதன்படி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பட வாய்ப்பு பெறுகிறார் என்றாலும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு தனி சம்பளம்,

படத்திற்கு இதனை சம்பளம் என பணத்தில் புரண்டு கொண்டிருக்கிறாராம் கேட் நடிகை. விஷமறிந்த சக நடிகைகள் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

மேலும், விவரம் அறிந்த நம்ம ஊரு சினிமா புள்ளிகள் ஒட்டுமொத்த சினிமாவும் ICUவில் கிடக்கிறது.

ஆனால், நடிகைகள் மட்டும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள் என உச் கொட்டுகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் …