அமலாபால் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய டீசண்டா போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் லைக்கை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
இதுவரை இல்லாத அளவு கவர்ச்சியில் கட்டவிழ்த்துவிட்டு இருக்கும் இவரது இந்த புகைப்படமா? என்ற கேள்வியை எழுப்பியதோடு… தாறுமாறாக அது தவறு என்று சுட்டிக் காட்டும் விதத்தில் மிக டீசண்டாக விரசம் இல்லாத புகைப்படத்தை போட்டுத்தான் இந்த லைக்குகளை அள்ளி இருக்கிறார்.
இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மைனா திரைப்படத்தில் நடித்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை விரும்பும் நடிகைகளின் வரிசையில் வைத்துக் கொண்டார்கள்.
இதனை அடுத்து உச்சகட்ட நட்சத்திரங்களோடு இணைந்த இணைந்து நடித்த அமலா பாலுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது. மேலும் இவர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணத்தால் பிரிந்து விட்டார்.
இதனை அடுத்து சினிமாவில் கவனத்தை செலுத்தி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் அதீத கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தையே இரண்டாகி விடுவார்.
இந்த வரிசையில் இப்போது இவர் போட்டிருக்கக்கூடிய பதிவானது ரசிகர்களின் மனதில் ரம்யமான உணர்வை உண்டு பண்ண கூடிய வகையில் உள்ளது என்று கூறலாம்.
அதுவும் இந்த போட்டோவானது இவரின் நண்பன் திருமணத்தில் எடுத்தது என்று கூறுகிறார்கள். இதில் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு அழகியாக இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் தான் இணையத்தில் தற்போது வைரல் ஆக்கிவிட்டது.
இதில் பார்ப்பதற்கு அழகான மஞ்ச குருவியாய் எப்படி இப்படி இருக்கிறார் என்ற கேள்விகளைக் கேட்கக் கூடிய அளவில் அதிக பள பளப்போடு இருக்கிறார்.
இதனை பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டதால் என்ன புகைப்படத்தை தொடர்ந்து இளசுகள் பார்த்து வருவதோடு சில பாடல்களையும் பாடி வருகிறார்கள்.
அடுத்து இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருவதால் என்றும் இல்லாத மகிழ்ச்சியில் அமலா பால் தற்போது இருக்கிறார்.இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று இவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.