“யா..ரையும்… இவ்ளோ.. அழகா.. பாக்கால…” – கவர்ச்சி உடையில் இளசுகளை திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 

தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபலமான நடிகையாக இருப்பவர் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’.மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வலம் வந்தவர் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’. அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் ‘அட்டகத்தி’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

 

அதனைத் தொடர்ந்து வெளிவந்த காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவரது நடிப்பில் வெளிவந்த ‘கனா’ படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது.

 

கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

 

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். வடசென்னைக்கு பின் அவர் நடிப்பு பேசப்பட்டாலும் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சர்ச்சையாக இருந்தது. 

 

 

அதன்பின் சற்று மாடலாக நடிக்க வந்தார். பூமிகா, துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் சமீபகாலமாகவே சமூக வலைதளப் பக்கத்தில் தக தக என மின்னும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

அந்த வகையில், தற்போது கவுன் ஒன்றை அணிந்து கொண்டு சாலையில் சுற்றி விளையாடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்… யாரையும்… இவ்ளோ.. அழகா.. பாக்கல… என பாடல் பாடி வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ஷாருக்கான் மகளும்.. சூப்பர் ஸ்டார் பேரனும்.. விடிய விடிய இரவு பார்ட்டியில்.. வெளிவந்த பகீர் தகவல்..!

சினிமா பிரபலங்களை பொருத்தவரை முதல் தலைமுறை பிரபலங்கள் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிற காரணத்தினால் அவர்கள் மிகவும் சொகுசான ஒரு …

Exit mobile version