manthra 2

என்னோட மார்பின் மீது அதை வைத்து.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த கொடுமை.. கூச்சமின்றி கூறிய ராசி மந்த்ரா..!.

ராசி மந்த்ரா என்று அழைக்கப்படும் இவர் தென்னிந்திய நடிகையாக திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

manthra 1

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானதை அடுத்து தளபதி விஜயின் ஆரம்பகட்ட படங்கள் பலவற்றில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

என்னோட மார்பின் மீது அதை வைத்து..

மேலும் தமிழில் 1997 இல் வெளிவந்த லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு, கொண்டாட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

கல்யாண கலாட்டா, புது குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிலம்பாட்டம், டபுள், ராஜா, ஆளுக்கு ஒரு ஆசை, ஒன்பதுல குரு போன்ற படங்களில் நடித்த இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் அதிகளவு தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

manthra

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மந்த்ரா தனக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த கொடுமை பற்றி கூச்சமின்றி கூறிய விஷயம் இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த கொடுமை..

என்ன தான் பல படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தாலும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர முடியவில்லை என்ற நிலை இன்று வரை தொடர்கதையாக தான் உள்ளது.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு அதிகளவு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அந்த கேப்பை ஃபில் செய்ய தற்போது கிடைக்கின்ற அனைத்து வேடங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர் ரோல்களை ஏற்று நடிக்கிறார்.

இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு ரவி தேஜா நடித்த நிஜம் படத்தில் அவரோடு இணைந்து நடித்த விஷயத்தை பகிர்ந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததை அடுத்த தான் இவருடைய இமேஜ் நாசமாகி போனது என்பதை ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.

கூச்சமின்றி கூறிய ராசி மந்த்ரா..

அந்தப் படத்தில் விருப்பம் இல்லாமல் நடித்ததால் என்னவோ அவர்கள் எப்படி படமாக்குகிறார்கள் .எந்தெந்த கோணங்களில் என்னை படம் பிடிக்கிறார்கள் என்று எதையும் நான் கவனத்திலேயே கொள்ளவில்லை.

manthra 3

இந்த படத்தில் நடித்து முடித்தால் போதும்டா சாமி என்று நினைக்கும் அளவுக்கு கொடுமையாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தில் என்னுடைய காட்சிகளில் கேமரா போக்கஸ் பெரும்பாலும் என்னுடைய முன்னழகை நோக்கியே இருந்தது.

மேலும் பெரும்பாலான காட்சிகளில் என்னோட மார்பின் மீது கேமரா ஃபோக்கஸ்ஸை வைத்து படமாக்கியுள்ளார்கள். படப்பிடிப்பில் இதை நான் கவனிக்கவே இல்லை.

ஆனால், படத்தில் பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருந்தது. என்னுடைய கிளாமர் மட்டுமே படத்தில் பிரதானமாக இருந்ததால் படத்தின் கலரே மாறிவிட்டது என்று கூறியுள்ளார் ராசி மந்த்ரா. இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

--- Advertisement ---

Check Also

sai pallavi 3

அந்த விஷயத்தில் ஆம்பளங்களை நம்பவே கூடாது..! வார்னிங் கொடுத்த சாய்பல்லவி…

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் பல நடிகைகளுக்கு முக்கிய திரைப்படமாக இருந்தது. அப்படியாக நடிகை சாய் பல்லவிக்கும் அது முக்கியமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *