பாலிவுட் ஹாலிவுட் என அனைத்து திரை உலகிலும் நடித்து வருபவர்தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு இவருடைய மவுசு கூடியது.
அதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வெளியாக்கிய தமிழன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்த பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் நடித்த பிறகு தமிழில் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிரியங்கா சோப்ராவுக்கு இந்த படமே முதலும், கடைசி தமிழ் படமுமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து பாலிவுட் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா தற்பொழுது ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஹாலிவுட் வெளியான குவான்டிகோ என்ற டிவி சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது குறைவான அமெரிக்க பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக்ஜோனஸ் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்து முறைப்படி இந்தியாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் எந்த கஞ்சத்தனமும் காட்டாமல் இயங்கி வருகிறார் பிரியங்கா சோப்ரா. தற்பொழுதும் தன்னுடைய இளம் வயது போலவே வாட்ட சாட்டமான தோற்றத்துடன் எடுப்பான முன்னழகு வாலிப்பான தொடையழகு என அனைத்து அழகுகளையும் காட்டும் விதமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை குஷிப்படித்தி வருகிறார்.
மேலும், ஹாலிவுட் நடிகைகள் என்றாலே அப்படியான காட்சிகளில் தயங்காமல் நடிக்க வேண்டும் என்பதால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்த அசர வைத்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பிரியங்கா சோப்ரா படுக்கையறை குறித்த தன்னுடைய தனிப்பட்ட சில விஷயங்களை இணையத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.
அவரிடம் உங்களுக்கு பிடித்த உணவு வகை எது..? அதனை எப்போது உண்ண நீங்கள் ஆசைப்படுவீர்கள்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பேசியதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா எனக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
இதனை எப்போது நான் விரும்பி உண்ணுவேன் என்றால்..? உறவு கொள்ளும் போது சாக்லேட் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அது ஒரு இனிமையான அனுபவம்.
சாக்லேட் அல்லது சாக்லேட் பிளேவர் இருக்கக்கூடிய ஐஸ்கிரீம் என உறவு கொள்ளும்ம் போது உண்ணுவதை நான் விரும்புவேன் என கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் அம்மணி.