கவர்ச்சியில் ஹாலிவுட் தரம்.. மாராப்பே இல்லாமல் சகலத்தையும் காட்டும் ரச்சிதா மகாலட்சுமி..!

தமிழ் தொலைக்காட்சியில் லட்சணமான அழகைக் கொண்டு சீரியல் நடிகையாக அறிமுகமானவர்தான் ரக்ஷிதா மகாலட்சுமி.

இவர் தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்னதாக கன்னட துறைகளில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார்.

ரக்ஷிதா மகாலட்சுமி:

கன்னட சினிமாவில் பிரபலமாக இருந்து வந்ததால் தமிழ் தொலைக்காட்சியில் இவரை கொண்டு வந்தார்கள். முதன்முதலில் இவர் 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகம் ஆனார்.

அதில், தங்கம் மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலமாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

இந்த தொடரில் அவரது நடிப்பும் அவரது தோற்றமும் ஒட்டுமொத்த தமிழக இல்லத்தரசிகளின் மனதையும் வெகுவாக கவர்ந்துவிட்டது .

அதை அடுத்து இவர் இளவரசி, கீமாஞ்சலி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கிறார். முன்னதாக பிரிவும் சந்திப்போம் சீரியலில் நடித்திருந்தார் .

காதல் திருமணம்:

அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக தினேஷ் என்பவர் நடித்திருந்தார். தினேஷுக்கும் ரக்ஷிதாவுக்கும் இந்த சீரியலில் நடிக்க நடிக்கும் போது நெருக்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

ரக்ஷிதா சீரியல் நடிகை என்பதையும் தாண்டி வடிவழியாக இருந்து வந்தார். மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் அவர் தனது பணியை செய்து வந்தார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ரட்சிதாவுக்கு கிடைத்தது. இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக ரக்ஷிதா மீண்டும் தினேஷ் உடன் இணைந்து வாழ்வார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆபாச மெசேஜ் அனுப்பிய கணவர்:

ஆனால், அதுதான் இல்லை இந்நிகழ்வில் ரக்ஷிதாவின் நடவடிக்கைகளை பார்த்து தினேஷ் மிகவும் நல்லவராக இருப்பதால் ரக்ஷிதா தான் தன்னுடைய அடாவடி தனத்தால் தினேஷை பிரிந்திருப்பார் என பேச தொடங்கினார்கள்.

அதன் பின் தினேஷும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் நல்ல குணம் மற்றும் அவரின் நடத்தை உள்ளிட்டவை மக்களுக்கு மிகவும் பிடித்த போனது.

இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் வாழ வேண்டும் என ரசிகர்களே விரும்பினார்கள். ஆனால் அதற்கு ரக்ஷிதா வழிவிடவே இல்லை.

மாறாக தினேஷ் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். எனக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்புகிறார், என்னை தொல்லை செய்கிறார், தினமும் என்னை டார்ச்சர் செய்கிறார் என்றெல்லாம் போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்படியாக இந்த விவகாரம் சென்றுக்கொண்டிருக்க இருவரும் சேர்ந்தே வாழ மாட்டார்கள் போல என ரசிகர்கள் பேச துவங்கினார்கள்.

இதனிடையே ரக்ஷிதா மகாலட்சுமிக்கு மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து வைக்கப் போவதாக பேச்சுக்கள் எழுந்து வந்தது.

மாராப்பு போடாமல் கவர்ச்சி:

மேலும் அது கன்னட திரைப்பட தயாரிப்பாளர் என்றும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியானது.

ஆனால் அதை ரக்ஷிதா யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது நடிகை ரக்ஷிதா எப்போதும் இல்லாத அளவுக்கு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாராப்பு கூட போடாமல் செம கிளாமராக போஸ் கொடுத்து நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

இவரது சிரிப்பழகு எல்லோரது மனதை மயக்கினாலும் இவரது கவர்ச்சி அழகு மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் …

Exit mobile version