நடிகை ஸ்வர்ணமால்யா தென்னிந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்திருக்கும் நடிகை ஆவார். இவர் சின்ன வயது முதல் கொண்டே பரதநாட்டியத்தை கற்று தேர்ச்சி பெற்றவர்.
பரதநாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற இருந்த காரணத்தால் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தொலைக்காட்சி வாய்ப்புகளும் தேடி வந்தது என்று சொல்லுவார்கள். இவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை என்ற நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய அளவு ரசிகர் வட்டாரம் இருந்தது.
ஆபாச படத்தில் நடிச்சு.. இதை பெருசு பண்ணிட்டேன்..
நடிகை ஸ்வர்ணமால்யா மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகி மிகவும் ஃபேமஸான நபர்களில் ஒருவராக மாறினார்.
இதை அடுத்து திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க 2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா, யுகா, பெரியார், மொழி, வெள்ளித்திரை, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அழகு நிலையம், புலிவால் போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் போது இவர்கள் பெற்றோர்கள் பார்த்த வெளிநாட்டு மாப்பிள்ளை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். ராஜா ராமன் என்ற பெயருடைய அந்த மணமகனை இவர் 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை அடுத்து வெளிநாட்டில் செட்டிலான இவர் அந்த மணமகனோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்தும் பெற்று விட்டார்.
விவாகரத்து ஆன நிலையில் இவர் மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து பிரபுதேவாவுக்கு ஜோடியாக எங்கள் அண்ணா திரைப்படத்தில் நடித்தார்.
அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா தனது விவாகரத்து பற்றி சொன்னதோடு மட்டுமல்லாமல் தன்னை ஏமாற்றி ஆபாச படத்தில் நடிக்க வைத்தது குறித்து ஓப்பனாக சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார்.
வெக்கமின்றி கூறிய ஸ்வர்ணமால்யா..
மேலும் தனது பெற்றோர் பார்த்த வரணை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பெற்றோரிடம் பேச வேண்டும் என்று நினைத்தார்.எனினும் திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். அத்தோடு மணிரத்தினம் போல் அனைத்து ஆண்களும் இருப்பார்கள் என்று நினைத்ததை என்னுடைய தவறு என்று கூறினார்.
இந்நிலையில் என்னுடைய அறியாமையை பயன்படுத்தி ஆபாச திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் என்னை நடிக்க வைத்து விட்டார்கள் என்று புலம்பினார். இதுவும் ஒரு டப்பிங் படம் தான் அந்த படத்தின் சிடியை என்னிடம் கொடுத்தார்கள்.
அந்த படத்தில் நான் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது தான் இதில் பெரிய விஷயம் இதை அடுத்து என்னை ஏமாற்றி கையெழுத்து பெற்ற விவகாரத்தை நான் நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றிருக்கலாம். எனினும் எனக்கு அது பற்றி எந்த ஒரு அறிவும் இல்லை.
இதை எடுத்து நடிகையை ஸ்வர்ணமால்யா ஆபாச படத்தில் நடித்து அதை பெருசு பண்ணிக்கிட்டதினால் தான் இந்த அளவு அவர் வாழ்க்கை தடம் மாறி போனதா? இதை தான் வெட்கமின்றி எப்படி இப்படி கூறினாரா? என ரசிகர்கள் பலரும் தற்போது பேசி வருகிறார்கள்.