கொட்டி கிடந்த ஆணுறைகள்.. 4 நடிகைகள்.. மிரண்டு போன தி.நகர்.. அம்பலமான விபச்சா* விடுதி..!

தி.நகரில் நடந்து வந்திருக்கும் பாலியல் தொழில் பற்றி தற்போது வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.இதை அடுத்து கடுமையான அதிர்ச்சிகள் சென்னை முழுவதும் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பற்றிக்கொண்டது.

ஒரு தொழிலாக நடந்துவரும் இந்த விஷயம் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளதோடு இப்படியா இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பி விட்டது.

கொட்டி கிடந்த ஆணுறைகள்.. 4 நடிகைகள்..

புரோக்கர்களின் மூலம் நடைபெறும் இந்த தொழில் தியேட்டர்களில் இருக்கும் நபர்களை பிக்கப் செய்து கொண்டு வந்து இந்த தொழிலை நடத்துவதாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக whatsapp-ல் கூட நீங்கள் ஹாய் என்ற மெசேஜ் போட்டால் போதும் 60 அழகிகளின் போட்டோக்கள் உங்களைத் தேடி வரும்.

இதில் நீங்கள் யாரை தேர்ந்தெடுத்தாலும் சரி நீங்கள் தி.நகர் பஸ் ஸ்டாப்புக்கு வந்து நின்றால் அங்கு வந்து இவர்கள் உங்களை பரிசோதனை செய்த விட்டு மீண்டும் அருகில் இருக்கும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று மறு சோதனை செய்துவிட்டு இந்த மாடிக்கு அழைத்து வருவார்கள்.

tnagar 2

தற்போது அந்த மாடிக்கு கீழ் பார்க்கும் போதே அந்த பயன்படுத்தப்பட்டிருக்கும் மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், குட்கா போன்ற போதை வஸ்துக்கள் நிறைய இருப்பதோடு ஆண் உறைகளும் கொட்டி கிடப்பது கடுமையான மனக்குமுறலை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு பெண்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் அதிக அளவு வடநாட்டு பெண்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எல்லா பெண்களுமே பர்தா அணிந்து வருவதால் எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

கீழ்தளத்தை ஆபீஸ் போல பயன்படுத்தி இருக்கக்கூடிய இவர்கள் மேல் தளத்தை அதாவது மூன்று தளத்தையும் கிட்டத்தட்ட குடும்பம் நடத்தக்கூடிய அளவு பாலியல் தொழிலிலுக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு இந்த கட்டிடத்திற்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து இருக்கிறார்கள்.

இங்கு வரும் கஸ்டமர்களுக்கு வித விதமான ரேட்டிங் அதுவும் பெண்ணுக்கு தக்கபடி பிக்ஸ் செய்து இருக்கிறார்கள். மேலும் நேரத்துக்கு ஏற்ப பணமும் பெறப்பட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அதிரடியாக களம் இறங்கியதை அடுத்து அங்கு இருந்த பாலியல் அழகிகள் ஜன்னல் வழியாக தப்பித்து இருக்கிறார்கள்.

அப்படி தப்பித்த போது ஒரு சிலருக்கு காலில் அடிபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. மேலும் போலீசார் விரைந்து களமிறங்கியதை எடுத்து இந்த மூன்று தளத்திற்கும் சீல் வைத்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.

மிரண்டு போன தி.நகர்.. அம்பலமான விபச்சா* விடுதி..

அக்கம் பக்கத்தில் விசாரித்த போது ஒரு வீட்டு அமைப்பில் அனைத்தையும் வைத்துக் கொண்டு தான் இது போல பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேலாக தி நகரில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் மிரண்டு போக வைத்துள்ளது.

போலீசார் இதை கண்டுபிடித்தவுடன் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி அனைவரையும் தக்க வகையில் கைது செய்தது பொதுமக்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருப்பதோடு அந்த தெருவில் இருப்பவர் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கும் மேலாக இது போன்ற தொழிலை ஈடுபட்டு வரும் இதில் மூன்று மாடிகளும் இருக்கும் ஏழு அறைகளில் 20 அழகிகள், அதில் குறிப்பாக 4 அழகிகள் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகைகளாக நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Check Also

பிரியாணி மேன் அதிரடி கைது..! என்ன காரணம்ன்னு பாருங்க..!

ஆளுக்கு ஒரு செல்போன் என கையில் அதை வைத்துக்கொண்டு செய்து வரும் அலப்பறைகள் சொல்லி மாளாது. அந்த அளவு கலாச்சார சீர்கேடு …