காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளத்துக்காக நடிக்கும் நடிகைகள் ஏராளமான பேர் உண்டு. முக்கியமாக கவர்ச்சி காட்டினால்தான் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட்டை பெற்றிடமுடியும் என்னும் காரணத்தினால் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க துவங்கின்றனர்.

மேலும் சிலர் கவர்ச்சியாக நடித்தால் நிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய தமிழ் சினிமா நடிகைகள் சிலர் உண்டு.

அவர்கள் இப்போது வரை தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கு கவர்ச்சியாக நடிக்காமல்  ஜெயித்து காட்டிய நடிகைகளாக இருக்கிறார்கள். அப்படியான நடிகைகளை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

கீர்த்தி சுரேஷ்:

முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்பொழுது வரை ஒரு திரைப்படத்தில் கூட கவர்ச்சியாக நடித்தது கிடையாது. எவ்வளவோ திரைப்படங்களில் இவரை இளமையாக இருப்பதால் இவருக்கு கவர்ச்சி கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட பொழுதும் அதில் அவர் நடிக்கவில்லை.

காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

அதேபோல பெரும் நடிகர்களுடன் நடித்த போதும்கூட கவர்ச்சியாக பாடல்களில் நடனமாடியது கிடையாது. சர்க்கார், சாமி 2 மாதிரியான திரைப்படங்களில் மாடர்ன் உடைகளில் ஆடி இருந்தாலும் கூட கவர்ச்சி உடைகளில் அவர் நடனமாடியது கிடையாது.

சாய்பல்லவி:

பிரேமம் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை சாய் பல்லவி அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமானார். தெலுங்கு சினிமாவில் பொதுவாகவே கவர்ச்சியாக நடித்தால்தான் நீடிக்க முடியும் என்கிற நிலை இருந்த பொழுதும் அங்கும் கவர்ச்சியை காட்டாமல் தொடர்ந்து தனக்கான இடத்தை வெற்றிகரமாக பிடித்து வந்தார் நடிகை சாய் பல்லவி.

காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

அபர்ணாதாஸ்: சமூக வலைதளம் மூலமாக பிரபலமான நடிகை அபர்ணாதாஸ். டாடா ,பீஸ்ட் மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களிலேயே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதை ஒரு ரூல்ஸ் ஆக போட்டுக் கொண்டுதான் உள்ளே நுழைந்து இருக்கிறார் அபர்ணாதாஸ்.

காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

ஷீலா ராஜக்குமாரி:

கலர்ஸ் தமிழில் வெளியான சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷீலா ராஜகுமாரி. சீரியலுக்குப் பிறகு இவர் தமிழில் திரௌபதி, மண்டேலா மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் திரைத்துறைக்கு வந்த காலகட்டம் முதலே ஸ்ட்ரிட்டாக கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ரூல்ஸ் போட்ட நடித்து வருகிறாராம் இந்த நடிகை.

காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

நித்யா மேனன்:

நடிகை நித்யா மேனன் தமிழில் எவ்வளவு பிரபலமோ அதே அளவிற்கு மலையாள சினிமாவிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார் கிட்டத்தட்ட பல வருடங்களாக சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட கவர்ச்சியாக ஒரு காட்சியில் கூட நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறாராம் நித்யா மேனன்.

காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

நடிகர் விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்த போது கூட அவருடன் கவர்ச்சியாக ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை நித்தியா மேனன். இப்படி பெரும் கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் நினைத்தாலும் கூட இந்த நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயாராக இல்லை என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.