அழகான நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran ) தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படம் ஒன்றோ இரண்டோ படமாக இருந்தாலும் இவர் அழகுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இவர் நடித்த தமிழ் படம் வெற்றி பெற்றது. தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபாமா அறிமுகம் ஆனார். இப்படத்தில் தனது திறமையை காட்டி எல்லோரும் மனதும் கவந்தார்.
அது மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பிரேமம் இன்னும் படத்தில் இன்னும் படத்தில் நிவின் பாலில் காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் கோடிக்கணக்கான வசூலை கொடுத்தது.
Anupama Parameswaranதமிழில் கோடி படம் வெற்றிக்கு அடுத்து அதர்வாவுடன் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் வந்த தள்ளி போகாதே படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதும் வெற்றி பெறவில்லை .
இவருக்கு நிறைய தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் கதை கேட்காமலே முதலில் தனது சம்பளம் பற்றி கேட்டதால் கதை சொல்ல செல்பவர்கள் எல்லாம் திரும்பி வந்தார்கள்.
Anupama Parameswaranகொஞ்சம் ஓவராக தான் சீனை போட்டு முதலில் தனது சம்பளத்தை பற்றி பேசியதால் ஒரு பிரபலமான இயக்குனர் கதை சொல்லாமல் திரும்பி வந்து விட்டார்.
இதுக்கு தான் அவருக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பே இழந்ததாகவும் என்று சொல்லப்படுகிறது.
தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கில் நல்ல நல்ல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். ஆனால், உடல் எடை கூடி குண்டாகிப்போனாதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது.
Anupama Parameswaranசுதாரித்து கொண்ட அம்மணி உடனடியாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்து அளவுக்கதிகமாக ஒல்லியாகி.. ஒல்லி பிச்சான் போல விகாரமாக மாறி விட்டார். இதனால் பாதி ரசிகர்களுக்கு இவரை அடையாளமே தெரியாமல் போய் விட்டது.
இவருடைய அடையாளமாக, கிளாமர் அப்பிலாக இருந்ததே இவருடைய எடுப்பான முன்னழகு தான். அதிலும், சினிமா விழா ஒன்றில் மயில் போன்ற உடையில் வந்திருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனின் முன்னழகை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள். சக நடிகைகளை பொறாமைப்படும் அளவுக்கு கின்னென இருந்தார் அம்மணி.
Anupama Parameswaranஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை தற்போது ஒல்லியாகி ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார். இப்படியான காரணங்களால் இவருக்கு பட வாய்புகள் குறைந்து போய் விட்டது.
Anupama Parameswaranஇறுதியாக, கடைசி அஸ்திரமான.. கவர்ச்சி என்ற பிராம்மாஸ்திரத்தை கையில் ஏந்தி நிற்கிறார் அம்மணி. இனியாவது அம்மணிக்கு பட வாய்புகள் கிடைக்குமா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.