“இது இடுப்பா..? இல்ல.., தேக்குல செஞ்ச அடுப்பா..?..” இம்புட்டு சூடா இருக்கே..! – பிரியா பவானி ஷங்கர் ஹாட் கிளிக்ஸ்..!

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்பொழுது கண்டாங்கி சேலை சகிதமாக தன்னுடைய இடுப்பின் அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

அந்த புகைப்படத்தில் அந்த திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி ஷங்கர் அழகை வர்ணித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நடிகை பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் தனக்கு கிடைத்த தொடர்பின் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் காதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நடிகர் வைபவ்-விற்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு இவருடைய சினிமா வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கி நகர்ந்தது. தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் எந்திரன் 2 திரைப்படத்தில் செய்தியாளராகவே நடிக்கிறார் என்ற தகவல் வந்திருக்கிறது.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய சம்பளத்தை கணிசமாக கூட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

குறிப்பாக பிரியா பவானி சங்கர் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இடையே காதல் இருக்கிறது என்றும் இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூட இணையத்தில் கதை கட்டி விட்டார்கள்.

ஆனால், அவையெல்லாம் உண்மை கிடையாது. இவர்தான் தன்னுடைய காதலன் என்று தன்னுடைய கல்லூரி கால நண்பர் மற்றும் நீண்ட நாள் காதலரான ராஜவேலு என்பவரை அறிமுகம் செய்தார் நடிகை பிரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …