தமிழில் ராஜா ராணி பூவேஉனக்காக உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அஷோக்-கிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது தமிழில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகள் மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கிய இவர் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி ,உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
அதில் பெரும்பாலான சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கிறார். சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்குமார்.
தற்போது பூவே உனக்காக என்று சீரியலிலும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். சீரியலில் கொடூரமான வில்லியாக தோன்றும் இவர் நிஜத்தில் பயங்கரமான கூலான நபர். பயங்கர ஜாலி டைப்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் இவர் அதேபோல செல்ல பிராணிகள் மீது ஆர்வம் கொண்ட அசோக் சிந்தாலா என்பவரை காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது முட்டிக்கு மேல் ஏறிய கவுன் அணிந்து கொண்டு அதனுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.