குட்டைப்பாவாடையில் வெறியேத்தும் சிருஷ்டி டங்கே புகைப்படம்

தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தாலும் தனக்கென சமூக வலைதளங்களில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சிருஷ்டி டங்கே. இவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை என்ற பெரு நகரத்தில் பிறந்தவர்.

இவர் யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ப*** ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானவர். அதன் பின்னர் ஒரு திருப்புமுனை படமாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இவருக்கு இந்த படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்த பல வாய்ப்புகளை இவருக்கு வாங்கி தந்தது இந்த படத்தின் நடிப்பில் இவரை பற்றிய விமர்சனங்கள் தெலுங்கு திரை உலகில் பேசப்பட்டது. இவரது நடிப்பு மிகப்பெரிய நடிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சோசியல் மீடியா ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இந்த படத்தில் விளங்கியது.

2014 ஆம் ஆண்டு யுத்தம் செய்கின்ற திரைப்படத்தில் சுஜா என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்திருந்தார் இவர். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஃபூல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலே குறிப்பிட்டபடி 2014 ஆம் ஆண்டு மேகா என்ற திரைப்படத்தில் மேகவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை ஆண்டு வெளியான எனக்குள் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அனன்யா பாண்டே அவர்கள் அதை ஆண்டு வெளியான கத்துக்குட்டி என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக தமிழில் நடித்திருந்தார் இவர். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்ததால் தமிழ் ரசிகர்கள் இடையே மிகவும் அறியப்பட்ட நடிகையாக மாறி மிகவும் பிடித்தமான நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருந்தார் இவர்.

2015 ஆம் ஆண்டு புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடித்தார் இவர் மேலும் அதே ஆண்டு வெளியான வருசநாடு என்ற திரைப்படம் இவருக்கு தமிழில் கடைசி படமாக அமைந்தது எனலாம் ஏனெனில் புது நடிகைகளின் வரவால் மார்க்கெட்டை இழந்த நடிகைகள் லிஸ்டில் இவரும் இணைந்தார் புதுப்புது நடிகைகளின் வரவால் இவர் கமிட் செய்திருந்த புதுப்படங்கள் அனைத்தும் பிற நடிகைகள் கைக்கு போனது அதனால் தமிழில் இருந்து பிறமொழி படங்களுக்கு வாய்ப்புகளுக்காக நகர்ந்தார் இவர் அங்கும் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் தனது சொந்த ஊருக்கு கிளம்பி சென்றார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார் இவர் அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் instagram ரசிகர்களால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …