டைட்டான டாப்ஸ்.. சட்டையை திறந்து விட்டு.. இளசுகளை இம்சை பண்ணும் அனுபமா பரமேஸ்வரன்..!

அனுபமா பரமேஸ்வரன் : மலையாளத்தில் வெளி வந்த திரைப்படமான பிரேமம் மிகப்பெரிய ஹிட் படமாக விளங்கியது இந்த படத்தின் மூலம்இந்த புகைப்படங்கள் அனைத்துமே மிகவும் அழகாகவும் பார்ப்பதற்கு ரசிக்கக் கூடிய வகையிலும் இருப்பதால் அனைத்து ரசிகர்களும் இந்த புகைப்படத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் என்று கூறலாம். இந்த படத்தில் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன்.

மலையாள படங்களோடு நின்றுவிடாமல் இவர் தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் இவர் தமிழில் தனுசுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆனார். இந்த படத்தில் நடித்ததின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

தமிழ், மலையாளத்தோடு நின்று விடாமல் மேலும் ஒரு படி இவர் முன்னே சென்று தெலுங்கு படத்தில் நடித்தார். தெலுங்கு இவர் தேஜ் ஐ லவ் யூ, உன்னடி ஒகடே சிந்தகி, ஹலோ குரு ப்ரோமோ போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இவர் தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்திருந்தார் .இந்தப் படத்தில் இவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இருந்தது. இதனால் ரசிகர்கள் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இப்போது இவர் ஜெயம் ரவியோடு இணைந்து சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.மேலும் மலையாளத்தில் வெளி வந்த ஹெலன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் எப்போதுமே மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் எப்போதும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வரிசையில் தற்போது போலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் …வெரி க்யூட் …என்பது போன்ற வார்த்தைகளை கூறியிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் அனைத்தும் போலந்து நாட்டின் மிகப் பழமையான நகரான ராக்லா சாலையில் உலா வரும் புகைப்படங்களாக உள்ளது.

இந்த புகைப்படங்கள் அனைத்துமே மிகவும் அழகாகவும் பார்ப்பதற்கு ரசிக்கக் கூடிய வகையிலும் இருப்பதால் அனைத்து ரசிகர்களும் இந்த புகைப்படத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …