“தேனில் தடவிய பலாச்சுளை..” – தேக்கு தொடையை காட்டி திணறடிக்கும் வாணி போஜன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை வாணி போஜன் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்க கூடிய ஒரு நடிகை. அதன்படி தற்போது சில படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர்.

தற்பொழுது பகைவனுக்கும் அருள்வாய், கேசினோ, பாயுமொளி நீ எனக்கு, ஊர்க்குருவி, ரேக்ளா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் ஒன்றன்பின் ஒன்றாக விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தான் எடுத்துக் கொள்ளக்கூடிய புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை வாணி போஜன்.

அந்தவகையில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இவர்கள் இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு கூட பச்சை நிற பட்டுப் புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

நான் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன். புடவையில் கூட என்னால் கவர்ச்சியாக தோன்ற முடியும் என்று ஏக வசனம் பேசி வந்த நடிகை வாணிபோஜன் தற்போது கவர்ச்சியான உடைகளை அணியவும் தொடங்கியிருக்கிறார்.

அந்த வகையில் பேண்ட் ட்ரவுசர் என எதுவும் அணியாமல் மேல் ஆடை மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய நின்றுகொண்டிருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்தபுகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கைகளையும் குவித்து வருகின்றனர் என்ற படத்தில் நடித்திருக்கும் இவர் இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் மட்டுமில்லாமல் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …