நடிகர் ஜெய் உடன் கொண்ட காதலால் தான் தனது சினிமா கேரியர் வீணானதா? அஞ்சலியின் ஓப்பன் டாக்…!!

தமிழ் சினிமாவில் ஜோடி போட்டு நடித்த சில நடிகர்களும் நடிகைகளும் நிறத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா, நயன்தாரா விக்னேஷ் சிவன், கௌதம் கார்த்திக் மஞ்சிமா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 இந்த லிஸ்டில் விரைவில் ஜெய் மற்றும் அஞ்சலி இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில்  தற்போது புஷ்பவனமாக மாறிவிட்டது.

 இவர்கள் இருவரும் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற நடை போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தார்கள். எனினும் தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து நடிகை அஞ்சலி fall என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஞ்சலியிடம் ஜெய்டனான காதல் பற்றி கேட்டபோது ஆதனால் தன்னுடைய சினிமா வாழ்வு வீணாகிப் போனது என்று புலம்பி இருக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் அவர்  அவரிடம் நான் காதலிக்கிறேன் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது .எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

என்னை எழுதுபவர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் எழுதலாம் என்று அவர்களை முடிவு செய்து விடுகிறார்கள். நான் அதைப் பற்றி இப்போது எதுவும் பேசப் போவதில்லை என்று கவலையோடு பேசி இருக்கிறார்.

 இதனை அடுத்து ஊடகங்கள் இவர்கள் காதல் அவ்வளவு தான் என்று முடிவு கட்டி விட்டார்கள் என கூறலாம். கடும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்த இந்த ஜோடிகளின் திருமணம் இனி நடக்காதே என்பது அவர்கள் வார்த்தையின் மூலம் புரிந்து கொண்டு புரிந்து கொண்ட ஊடகங்கள் இனிமேலாவது இதுபோன்ற வதந்திகளை வீணாக கிளப்பாமல் இருந்தால் நல்லது என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களும் கூறுகிறார்கள்.

இதனை எடுத்து எங்கேயும் காதல் எப்போதும் காதல் அது எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம், மறையலாம் அதை தடுப்பதற்கு எவருக்கும்  உரிமை இல்லை என்பது போன்ற வசனங்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …