பளிங்கு தொடையை பளிச்சென காட்டி.. இளசுகளை பாடாய் படுத்தும் சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!

நடிகை ராதிகா பிரீத்தி தமிழில் பூவே உனக்காக என்ற சீரியலில் பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கர்நாடகாவை சேர்ந்தவர் இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

இந்த சீரியலை விட்டு விலகி பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வந்த இவர் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி ஆக உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்பாக நடிகை ராதிகா ப்ரீத்தி எதற்காக பூவே உனக்காக சீரியலை விட்டு விலகினார்..? மீண்டும் சீரியலில் நடிப்பாரா..? என ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை கேட்டு வந்தனர்.

இந்நிலையில் இவர் ஹீரோயினாக நடித்துள்ள நதீர் தின்னா என்ற திரைப்படத்தில் புரமோஷன் பணிகள் கலை கட்டிய நிலையில் இவர் மீண்டும் சீரியலில் நடிக்க வர மாட்டார் என்று இவருடைய ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

ஆனால் அப்படி கவலையடைய தேவையில்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ராதிகா ப்ரீத்தி. மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ள இவர் பிரபல தொலைக்காட்சியில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து இந்த சீரியலின் அறிவிப்பு மற்றும் ஒளிபரப்பு விரைவில் ஆரம்பமாகும் என தெரியவருகிறது. தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …