பெற்றோர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை திருத்தணியில் கலக்கலாக கொண்டாடிய ஜெயம் ரவி வைவலாகும் போட்டோஸ்…!..!!

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர்களான மோகன் மற்றும் வரலட்சுமி தம்பதிகள் நேற்று தங்களது ஐம்பதாவது திருமண நாளை திருத்தணி கோயிலில் கொண்டாடியிருக்கிறார்கள்.

 இதனை அடுத்து திரை வட்டாரங்களில் இருந்து இவர்களுக்கான வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆரம்ப காலத்தில் ஜெயம் ரவி ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அவரது அண்ணாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்.

இவர்களின் தந்தை மோகன் எடிட்டராக திகழ்ந்தவர். தற்போது இரண்டு மகன்களுமே திரை உலகில் ஒரு முக்கிய அந்தஸ்தில் இருக்கும்போது தங்களை எந்த அளவுக்கு உயர்த்திய தாய் தந்தைக்கு அன்பாக நடந்து கொண்டு வருகிறார்கள்.

 அதை எடுத்துக்காட்டும் விஷயமாக வீட்டில்  ஒரு விசேஷம் நடக்கிறது என்றாலும் குழந்தை குட்டிகளோடு அஜர் ஆகி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியின் பெற்றோர்களான எடிட்டர் மோகன் மற்றும் வரலட்சுமி தம்பதிகளின் ஐம்பதாவது திருமண நாளை மிகச் சிறப்பான முறையில் திருத்தணி முருகன் கோவிலில் கொண்டாடி இருக்கிறார்கள்.

 இந்த நிகழ்வில் மகன்கள் மருமகள்கள் பேரக்குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தோடு இணைந்து கொண்டாடியின் இருப்பது தான் மிகப்பெரிய ஹைலைட்டாக உள்ளது.

 இந்த கொண்டாட்ட புகைப்படத்தை நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா இருவருமே வெளியிட்டு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள் என்று கூறலாம்.

 இந்த புகைப்படமானது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதைப் பார்த்து வரும் ரசிகர்களும் திரையுலகையைச் சார்ந்தவர்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு என்றுமே இது போல் ஒற்றுமையாக குடும்பத்தில் இவர்கள் இருக்க வேண்டும் என்ற பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது என்று கூறலாம். ஒற்றுமையான குடும்பத்தை பார்த்து இந்த காலத்திலும் இப்படி இருக்கிறார்களா என்று ஆசிரியத்தோடு பலர் பார்த்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …