பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இளம் நடிகை ஆர்த்தி மிட்டல் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாய் இஜாக் வஜா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
#image_titleமட்டுமில்லாமல் பரமர்க்காஸ், சோட்டி சர்தார்னி, கிரைம் பேட்ரல் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கும் இவர் வெர்ஜின் பாஸ்கர் ஜிஎஸ்டி உள்ளிட்ட வெப் சீரிஸ்கரிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கு நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்த கொடுக்கக்கூடிய காஸ்டிங் ஏஜென்ட் ஆகவும் பணியாற்றி வந்திருக்கிறார்.
பட வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை படுக்கையை பகிரச்சொல்லி அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி என பண ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்.
#image_titleஇந்த தகவல் ரகசியமாக போலிசாருக்கு வந்ததை தொடர்ந்து மும்பை போலீசார் தனிப்படை அமைத்து ஆர்த்தியை விசாரித்து வந்தனர். இந்நிலையில் உரிய ஆதாரத்துடன் கையும் களவுமாக இவரை பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி ஆர்த்தியை அணுகிய போலீசார் எங்களுக்கு இரண்டு அழகிகள் வேண்டும் எனவும் அவர்களுக்கு 60,000 கொடுக்க இருக்கிறோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
#image_titleஇதனை தொடர்ந்து 60 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு இரண்டு இளம் பெண்களை அனுப்பி வைத்திருக்கிறார் நடிகை ஆர்த்தி. இதைத்தொடர்ந்து ஆர்த்தியை மற்றும் அவருடன் விபச்சாரத்தில் இடப்பட்ட இளம் நடிகைகளை கைது செய்திருக்கின்றனர் போலீசார்.
#image_titleஇந்த தகவல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.