“டூ பீஸ் நீச்சல் உடையில்…” – பிதுங்கும் முன்னழகு… உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஆத்மிகா..!

பார்ப்பதற்கு பளிங்கு சிலை போல தோற்றமளிக்கும் நடிகை ஆத்மிகா ஆரம்பத்தில் குடும்ப பாங்காக அடக்க ஒடுக்கமாக நடித்து வந்தார். ஆனால், பட வாய்ப்புகள் குறைந்த பிறகு கவர்ச்சியாக மாறிய இவர் தற்பொழுது டு பீஸ் நீச்சல் உடையில் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது.

டு பீஸ் நீச்சல் உடையில் இடுப்பில் கை குட்டை போன்ற ஒரு துணியைக் கட்டிக்கொண்டு கடற்கரையில் தன்னுடைய வாழை தண்டு போன்ற தொடைகளை பளிச்சென காட்டி நின்று கொண்டிருக்கும் நடிகை ஆத்மிகாவின் புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

எப்போதுமே நடிகை ஆத்மிகா-வுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின் தொடரக் கூடிய ரசிகர்கள் ஏமாந்து போய் விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது தன்னுடைய மேனியை எடுப்பாக காட்டும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை ஆத்மிகா.

அந்த வகையில் தற்போது பச்சை நிற பிகினி உடையில் இடுப்பில் கை குட்டை போன்ற ஒரு உடையை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி வருகிறார் நடிகை ஆத்மிகா.

இவருக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …