பாவாடையை கிழித்து விட்டு.. கேமராவை கீழே வைத்து.. வேற மாதிரி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா..!

நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.

கடந்த 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலம் கோவையில் பிறந்த நடிகை ஆத்மிகா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மாடல் அழகியாக வலம் வந்தார்.

எம்.ஓ.பி வைணவ மகளிர் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் குறும் படத்தில் நடிக்க தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போது பல குறும்படங்களில் நடித்துள்ள இவர் இரண்டு விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

மீசையமுறுக்கு, காட்டேரி, கோடியில் ஒருவன், கண்ணை நம்பாதே, நரகாசுரன் உள்ளிட்ட 5 படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவருடைய தந்தை மறைந்தார் இதனால் மீள முடியாத சோகத்தை காலமானார் நடிகை ஆத்மிகா.

தற்போதைய கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் நடிகை ஆத்மிகா பட வாய்ப்புக்காக வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …