“டூ பீஸ் உடையில்.. கட்டிலில் மல்லாக்க படுத்தபடி போஸ்..” – உடனே டெலிட் செய்த பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!

அபிராமி வெங்கடாசலம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்சான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 6 தற்போது நடைபெற்று வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் அபிராமி வெங்கடாசலம். இவர் பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களின் ஒருவரானார்.

சில திரைப்படங்களில் இவர் தலையைக் காட்டி சென்று இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே நல்ல அறிமுகத்தை பெற முடிந்தது. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து கலர்ஃபுல்லான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் தொடர்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர் தான் இவர்.

அபிராமி வெங்கடாச்சலம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு மாடலிங் போட்டியில் டைட்டில் வின்னராக பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் வெப் சீரியலில் நடித்தவர்.

மேலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்.

தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மதி மயங்கி விட்டார்கள் என்று கூறலாம்.இவர் இடையில் சற்று உடல் எடை கூடியிருந்த இவர் தற்போது டூ பீஸ் உடையில் காட்சி அளிப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மனதளவில் ஏக குஷி ஆகிவிட்டார்கள்.

இதற்குக் காரணம் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய டூ பீஸ் உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் பெண்ணழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகை பார்த்து வருகிறார்கள்.

மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய உணர்வை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்துக்கு இளசுகள் அனைத்தும் ஏகப்பட்ட லைக்கு போட்டு அவரை திக்கு முக்காட வைத்திருக்கிறார்கள்.

இதில் எடுப்பாக தெரிந்திருக்கும் இந்த மேனி அழகை துடிப்பான இளைஞர்கள் பார்த்து அடடா இப்படிப்பட்ட பேரழகியை இதுவரை நாங்கள் பார்க்கவில்லை. எந்த அழகுக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை.. உடனடியாக இந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டார் அம்மணி.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …