ப்ரா போடல.. முன்னழகை எடுப்பாக காட்டி.. தூக்கத்தை கெடுத்த பிக்பாஸ் அபிராமி..!

மாடல் அழகியான பிக் பாஸ் அபிராமி தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 50க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் இவர் அழகு பதுமையாக ரசிகர்களின் கண்களுக்கு காட்சி அளிக்கிறார்.

சமீபத்தில் வீதியோரம் இருக்கும் நாய்கள் மற்றும் கால்நடைகள் படும் அவலத்தை நேரில் பார்த்து அவைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறார் நடிகை அபிராமி.

இவருடைய இந்த செயல் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவருடைய இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி தன்னுடைய மென்மையான இதயத்தை ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டுக் காட்டி வருகிறார் நடிகை அபிராமி என்று தான் கூறவேண்டும்.

உச்சகட்டமாக ஒரு நாயின் பரிதாப நிலையை பார்த்து கண்ணீர்விட்ட அபிராமியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது. இது எந்த அளவுக்கு இளகிய மனம் படைத்தவர் என்பதை காட்டுகிறது.

தன்னைப் போல பிறரையும் நேசி என்று வள்ளலார் கூறியதற்கு உதாரணமாக பிக் பாஸ் அபிராமி இப்படியான விஷயங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்படி ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் தெருவோரம் இருக்கும் நாய்கள் போன்றவற்றுக்கு உதவி செய்துவரும் பிக் பாஸ் அபிராமி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

மறுபக்கம் சினிமாவிலும் மாடலிங்கில் பிஸியாக இயங்கி வரும் இவர் அவ்வப்போது ரசிகர்களின் கண்களை கவரும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

தன்னுடைய உடலுக்கு கச்சிதமாகப் பொருந்த கூடிய ஆடைகளை தேர்வு செய்வதில் பிக் பாஸ் அபிராமி கைதேர்ந்தவர் என்று கூறலாம். காரணம் இவர் அணியக்கூடிய ஆடைகள் அனைத்தும் அவருக்கெனவே உருவாக்கப்பட்டது போல அவ்வளவு கச்சிதமாக அவருடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றும் விதமாக இருக்கும்.

அந்த வகையில், தற்போது ஒரு உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஒருபக்கம் ஸ்லீவு இல்லாத கிளாமரான உடை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …