.மீண்டும் மீண்டும் தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்….!! ஏன் தெரியுமா?

ஐஸ்வர்யா ராயின் கணவரும் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சன் ஒரே மாதிரி கதைகளை தேர்வு செய்யாமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்ற நிலையில் உறுதியாக இருக்கிறார்.

அந்த வகையில் தமிழில் பல்வேறு விருதுகளை வாங்கிய கேடி படத்தின் ஹிந்தி ரீமிக்ஸ் தற்போது நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

 ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் பிரபல தமிழ் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ஹிந்தி ரீ மேக்கில் நடித்த முடித்திருக்கிறார்.

இது ஒரே ஒரு நபரை வைத்து மட்டுமே இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழில் அதிக அளவு வசூலை தரவில்லை என்றாலும் பாராட்டுகளை பெற்று தந்தது.

 இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பெண் இயக்குனர் மதுமிதா சுந்தரராமன் இயக்கிய நகைச்சுவை திரைப்படமான கேடி அல்லது கருப்பு துரை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் தற்போது அபிஷேக் பச்சன் நடித்த உள்ளார்.

 இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதால் இவர் நிச்சயமாக இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.

 மேலும் வித்தியாசகாரமான கதைகள் கொண்ட படம் என்பதால் உடனடியாக இவர் ஒப்புதல் அளித்து விடலாம்.இந்த கதையில் 71 வயதான முதியவருக்கும் எட்டு வயது உடைய சிறுவனுக்கும் இடையே இருக்கக்கூடிய ஒரு பிணைப்பை காட்டும் படம் என்பதால் தனது நடிப்புத் திறனை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்த முடியும் என்று இவர் திட்டமிட்டு இருக்கலாம்.

இந்த ஹிந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாக்கிய தகவலின் படி மதுமிதாவே இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் அபிஷேக் பச்சன் 71 வயது முதியவராகவோ நடிக்க உள்ளார்.

ஹிந்திக்கு ஏற்ப திரைப்படத்தில் சில மாற்றங்களை செய்து வரும் மதுமிதா கிராமப்புற பகுதியில் தமிழில் படம் பிடித்த அந்த பகுதிகளை ஹிந்தியில் போபாலை சுற்றி படம் பிடிக்கலாம் என தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …