என்ன கொடும இது..? – அந்த மேட்டரால்.. 56 வயது நடிகரிடம் சரண்டர் ஆன இளம் நடிகை..!

56 வயதான பிரபல நடிகருக்கும் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அந்த இளம் நடிகையான தொடையழகி நடிகைக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. 27 வயது இளம் நடிகையாக இருக்கும் இவரை 50 வயதான நடிகர் எப்படி கரெக்ட் செய்தார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை இணைய வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வருடம் ஏகப்பட்ட பெரிய படங்களில் நடித்து இருந்தார் அந்த தொடையழகி நடிகை. இந்த அனைத்து படங்களும் வேற லெவல் ஹிட்டடிக்கும் தன்னுடைய மார்க்கெட் வேற லெவலுக்கு செல்லும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அம்மணி.

ஆனால் நடந்ததோ வேறு.., இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் மார்க்கெட் இல்லை என்ற நிலையில் இருக்கிறார் அந்த தொடையழகி.

தமிழில் இவர் நடித்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக அந்த 56 வயது நடிகரின் படத்தில் ஹீரோயினாக நடித்தார். கேமராவுக்கு முன்பு மட்டும் நடிகருடன் ரொமான்ஸ் செய்து வந்த நடிகை நாட்கள் செல்லச் செல்ல கேமராவுக்கு பின்பும் நடிகருடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் ஒரே அறையில் தங்குவது.. அவருடன் ஒரே காரில் ஊரை சுற்றுவது.. உள்ளிட்ட வேலைகளை செய்து தங்களுடைய நட்பை எண்ணெய் ஊற்றி வளர்த்து அதனை காதலாக மாற்றியிருக்கிறார்கள்.

ஆனாலும்கூட 56 வயதான நடிகருடன் எப்படி 27 வயதே ஆன நடிகை காதலில் விழுந்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதுகுறித்து அதற்கான பதில்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியிருக்கிறது.

அந்த 56 வயதான நடிகர் தன்னுடன் நடித்த நடிகர்கள் பலரும் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி விட்டனர். ஆனால் நான் மட்டும் ஏன் இன்னும் முரட்டு சிங்கிள் ஆக இருக்கிறேன். எனக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதனால் எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த இளம் நடிகையை கணக்கு பண்ணி திருமண ஆசை கூறி அவரை தன்னுடைய வளையத்திற்குள் இழுத்து இருக்கிறார்.

இந்த நடிகை மட்டும் ஒன்றும் லேசுபட்டவர் கிடையாது. ஏற்கனவே பல நடிகர்களுடன் டேட்டிங் மற்றும் திருமணம் வரை சென்று வந்தவர். இப்படி பழைய கதை எல்லாம் எதுவும் நான் பேச மாட்டேன். புதிதாக ஒரு வாழ்க்கையை தொடங்குவோம் என்று ஒரே வார்த்தையில் நடிகையை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் நடிகர்.

எனக்கு இது நாள் வரை திருமணத்தின் மீது நாட்டமே வந்தது கிடையாது. ஆனால் உனக்கு பல பேருடன் காதல்.. பிரேக் அப்.. திருமணம்.,.. ஏன்.. நிச்சயதார்த்தம் வரை கூட சென்று என்று இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது.. நீ என்னோடு வந்தா மட்டும் போதும் என்று என்று தியாகி பாயாக மாறியுள்ளார் 56 வயது நடிகர்.

இதனால் இவருடைய காதல் தற்போது வளர்ந்து வருகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்வது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …