நடிகர் சூரியின் மகளை பார்த்துள்ளீர்களா..? – பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி இருக்கக்கூடிய ஒரு காமெடி நடிகர் நடிகர் சூரி தன்னுடைய நடிப்புத் திறமையினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பலருக்கும் இவர் ஒரு நடிகராக திகழ்கிறார். இவரைப் பற்றி பல தகவல்களை மற்றும் அவருடைய மகளின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

நடிகர் சூரி மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். பரோட்டா என்றாலே பிடிக்காத இவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரை சொந்தமாக்கினார் வெண்ணிலா கபடி குழு படத்தின் இயக்குனர் சுசீந்திரன். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் இவர் வறுமையின் காரணமாக தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.

இவருடைய தந்தை மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடியவர். ஒரு கட்டத்தில் நடிகர் சூரியின் தந்தையின் குடிப்பழக்கத்தால் அவருடைய குடும்பம் வறுமையில் வாடி இருக்கின்றது. வறுமை காரணமாக நடிப்பிலும் எதிலும் அவருக்கு இயற்கையாக இருந்த ஈடுபாடு அவரை சினிமாவில் நடிக்க உந்துசக்தியாக செயல்பட்டு சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தது.

சென்னைக்கு வந்தால் எப்படியாவது நடித்து சம்பாதித்து விடலாம் என்று நினைத்தார் சூரி. படவாய்ப்புகள் கிடைக்கவில்லை சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லாமல் இருந்திருக்கிறார் நடிகர் சூரி.

ஒருநாள் அவருடைய அம்மா போன் செய்து சாப்டியாப்பா என்று கேட்டிருக்கிறார். ஆனால், சாப்பிடுவதற்கு காசு இல்லமா.. பச்சை தண்ணிய குடிச்சிட்டு படுத்துட்டு இருக்கேன் என்று அழுதபடி கூறியிருக்கிறார் சூரி. இதை கேட்ட சூரியின் அம்மா பயங்கரமாக அழுது அங்கேயே மயங்கியுள்ளார்.

அதன்பிறகு அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள். வயிற்றுப் பசிக்காக இருந்த சூரிக்கு சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

மணல் அள்ளும் டிப்பர் லாரி ஒன்றில் கிளீனராக வேலை செய்து வந்த இவருக்கு மந்திரவாசல் என்ற நாடகத்தில் எலக்ட்ரீசியன் ஆக சென்ற ஒருவருக்கு உதவியாளராக சென்றுள்ளார். அந்த நாடகத்தில் நடிக்கவிருந்த ஒரு நடிகர் திடீரென வராமல் போக நடிகர் சூரியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு நடிகர் கவுண்டமணியின் காலில் விழுந்து தனது முதல் வசனத்தை பேசி இருக்கிறார் சூரி. அதன் பிறகு பட வாய்ப்புகள் இவரது கிடைக்க ஆரம்பித்தது சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெளியான கபடிக்குழு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தின் மூலம் பரோட்டா சூரி என்ற பெயர் எடுத்தவர் அதன் பிறகு பல படங்களில் நடித்தார். தற்போது இவருடைய மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் சூரிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …