டைட்டான உடையில்.. துளி மேக்கப் இல்லாமல்.. போதை ஏற்றும் அபர்ணா பாலமுரளி..! – வைரல் போட்டோஸ்..!

கடந்த 1995ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் இருந்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி பாலக்காட்டில் உள்ள க்ளோபல் இன்ஸ்டியூட் ஆப் ஆர்கிடெக்சர் என்ற கல்லூரியில் தன்னுடைய இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.

இவர் திரைத்துறையில் நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும், பரத நாட்டிய கலைஞராகவும் நகர்ந்து வருகின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து சர்வம் தாளமயம், சூரரைப்போற்று, தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டு வைத்துள்ள நடிகர் அபர்ணா பாலமுரளி.

டைட்டான உடையில் தன்னுடைய அவர்கள் எடுப்பாக தெரிய இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. பாத்தாலே சூடேறுதே.. என்று சொக்கி போய் கொடுக்கின்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …