“ஊரே சைட் அடிக்குது.. காலை கீழ போடுமா..” – குட்டியூண்டு கவுனில் குத்த வைத்தபடி திவ்யா துரைசாமி..!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை திவ்யா துரைசாமி தற்போது ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பயந்து வருகிறார். குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்த இவர் சஞ்சீவன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படம் குறித்தும் இவரது சினிமா பயணம் குறித்தும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்த இவர் எனக்கு முதலில் நடிப்பதற்காக வந்த வாய்ப்பு இது. அப்போது என்னுடைய நண்பரும் காஸ்டியூம் டிசைனருமான சத்யா என்பவரிடம் இந்த படம் குறித்து கேட்டபொழுது அனைவரும் மிகச்சிறந்த சினிமா பணியாளர்கள்.

மிகச் சிறந்த குழு.. எனவே நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அவர் கூறியதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது மட்டுமில்லாமல் அந்த படக் குழுவையும் எனக்கு பிடித்தது.

ஸ்னூக்கர் விளையாட்டு பற்றி முதன்முறையாக இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார்கள். படத்தில் என்னை காட்டிய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செய்தி வாசிக்கும் பொழுது அங்கே அதிக அளவிலான ஒளி இருக்கும் எனவே அங்கே மேக்கப் இல்லாமல் உட்காரவே முடியாது.

அப்படியே பழக்கப்படுத்தி விட்டு சினிமாவில் மேக்கப் செய்யாமல் தோன்ற எனக்கு தைரியமே வரவில்லை. அந்த தயக்கத்தை உடைத்து வெளியே வரவே எனக்கு கொஞ்ச நாள் ஆனது.

அதுவும் இல்லாமல் நான் இதுவரை நடித்த என் படங்களில் கதாபாத்திரங்களின் தனியாக ஒப்பனை தேவைப்படவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் ஒளிபரப்பு ஆன பொழுது அதில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முதல் சீசனை மட்டும் பார்த்தேன்.

அதையும் முழுசாக பார்க்கவில்லை. அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு சீசனையும் நான் கண்டு கொள்வதில்லை குறிப்பாக இந்த சீசனில் யார் போட்டியாளர் என்று கூட நான் பார்க்க மாட்டேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது தன்னுடைய கருத்தை சொல்லி இருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது தெரிகிறது.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. அதனை பார்த்தால் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Actress Dhivya Dhuraisamy recently took the internet by storm with her latest photoshoot. Her pictures have been shared widely on social media and have become a hit among her fans. The snaps show Dhivya in a variety of fashionable attires, flaunting her beauty and charm.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …