ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயவாணி தெலுங்கு திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்களில் நடித்து அசத்தியவர்.
ஜெயவாணி ஆண்ட்டி..
இவர் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டவர்.
மேலும் இவர் பிப்ரவரி 14 நெக்லஸ் ரோடு படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தை ஸ்ரீனிவாஸ் ரெட்டி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
ஹீரோயினியாக நடித்ததை விட பெரும்பாலான படங்களில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது நடிப்பை நீங்கள் விக்ரமார்குடு, மஹத்மா, மரியாதாம் ராமண்ணா போன்ற படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
அலோபிக்கா சீரியல் ஜீ டிவி தெலுங்கில் ஒளிபரப்பாகப்பட்டது. இந்த சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் பதிவிட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சை அள்ள கூடிய வகையில் உள்ளது.
பால்கனியில் மாங்கனி..
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தற்போது சாமானிய மக்கள் முதற்கொண்டு நடிகைகள் வரை கவர்ச்சிகரமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு திணற வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் மஞ்சள் நிற புடவையில் ஒரு மார்க்கமாக பால்கனி மாங்கனியாக காட்சி தந்து இருக்கும் நடிகை ஜெயபாணியின் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படமாக மாறிவிட்டது.
இந்த புகைப்படத்தில் முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரிவதோடு சைடு போஸில் சகலமும் தெரிகிறது என்று கூறக்கூடிய அளவு இவர் பார்த்திருக்கும் பார்வையை பார்த்து இளசுகள் கிறுகிறுத்து விட்டது.
என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா? என்ற பாடல் வரிகளை பாடி வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்திற்கு அடிமையாகி விட்டார்கள்.
இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படம் புடவைக்கட்டில் கூட இப்படி கிளாமரை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வியை கேட்க வைத்துவிட்டது.
சிரித்தபடி இவர் பார்த்திருக்கும் பார்வையை பார்க்கும் போதே மனதில் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறந்து செல்வது போல் ஒரு உணர்வு அவர்களுக்குள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
எனவே இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு தவித்து வரும் ரசிகர்கள் அனைவரும் தங்கள் சட்டை பாக்கெட்டில் அலைபேசியில் இவரது புகைப்படங்களை வைத்துக் கொண்டே அலைந்து வருவதாகவும் கூறி இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்று சொல்வதோடு சரி, மேலும் மேலும் இந்த போட்டோக்களைப் பார்த்து அதற்கு தேவையான லைக்களையும் கமெண்ட்களையும் போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது தெரியவரும். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்ப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.
இன்னும் சில ரசிகர்கள் பார்க்க ரொம்ப கும்முனு நைட் பார்ட்டி கூட இப்படி இருக்காது ட்ரான்ஸ்பரன்ட் புடவையில் ஜெயபாணி ஆன்ட்டி கறி விருந்தே வைத்து விட்டார்கள். எனவே தான் இந்த போட்டோக்கள் வைரலாக பரவி வருகிறது என தெரிவித்திருக்கிறார்கள்.