அட்ரா சக்க.. டைட்டான டாப்ஸ்.. திமிரும் முன்னழகு.. டூ ஹாட் கஸ்தூரி..! – என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கஸ்தூரி அதன் பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமாவாசை அமைதிப்படை என்ற திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அல்வாடா புஜ்ஜூ என்ற காட்சி தற்போதும் இன்டர்நெட்டில் ட்ரெண்டிங்காக இருக்கக்கூடிய ஒரு காட்சி.

படுகிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கஸ்தூரி தற்பொழுதும் வயதானாலும் கூட இளமை குறையாமல் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் நீச்சல் உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்து உங்களை பார்த்து சுய இன்*ம் செய்யலாமா..? என்று கேள்வி எழுப்பி இருந்தார் ஒரு ஆசாமி. இதனை பார்த்து நடிகை கஸ்தூரி ஓவர் ரியாக்ட் செய்யாமல்.. அழுக்கான எண்ணங்கள் வேண்டாம்.. நற்பண்புடன் நடந்து கொள்ளுங்கள்.. என்று கனிவான பதிலை கொடுத்திருந்தார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் நடிகை கஸ்தூரி தாய்ப்பால் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மேலாடை அணியாமல் ஒரு குழந்தைக்கு பாலூட்டும் போட்டோ சூட் ஒன்றை நடத்தி ரசிகர்களை அதிர வைத்தார்.

இதுதான் ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்து நடிகை கஸ்தூரியை மீண்டும் சமூக வலைத்தள வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது என்று கூறலாம்.

தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருந்த நடிகை கஸ்தூரியை பார்த்து ரசிகர்கள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியத்தை உணர்த்தும் விதமாக இருக்கிறது என்றாலும் கூட இவ்வளவு வெளிப்படையாக போட்டோ சூட் நடத்த வேண்டுமா..? என்றும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது இணைய பக்கங்களில் ஆக்டிவாக கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை எந்த பயமும் இல்லாமல் தில்லாக எடுத்து வைப்பதில் தனித்து நிற்கிறார்.

இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Summary in English : Actress Kasthuri has recently been the talk of the town as her hot snaps have gone viral on social media. Her fans and followers have been expressing their admiration for her beauty and grace by sharing the photos on various platforms.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …