“இனிமே குடிக்காதிங்க மேடம்..” – என்று அட்வைவ் பண்ணிய ரசிகருக்கு கஸ்தூரி கொடுத்த பதில்..!

பிரபல நடிகை கஸ்தூரி குடிபோதையில் இருப்பது போல நாக்கை தள்ளியபடியும்.. கண்களை உருட்டியபடியும்.. க்ளோஸ் அப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குடிபோதையில் இருக்கிறீர்களா…? என்று கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். ஆனால் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில்.. எனக்கு வந்திருக்கக்கூடிய போக் மார்க்குகளுக்கு வணக்கம் சொல்லுங்கள்.

வயதானவர்களுக்கு சிக்கன் பாக்ஸ் வருவது ஒரு கொடுமையான விஷயம். அதிகபட்சமாக உயிருக்கு ஆபத்தானது மற்றும் சிறந்த முறையில் என்னுடைய தோலை சிதைக்கும் வல்லமை கொண்டது.

நல்ல வேலை என் கண்கள் பாதிக்கப்படவில்லை. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றி எப்போதும் நன்றியுடன் இருப்பேன் எனது இன்ஸ்டாகிராம் குடும்பம் தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் வழங்கும் என்று நம்புகிறேன்.

வாழ்நாள் முழுவதும் இந்த சருமத்தை பார்க்க வேண்டும் எனவே நான் இந்த புதிய இயல்புக்கு பழக வேண்டும் என்று பெருமூச்சுவிட்டு இருக்கிறார் அம்மணி. ஆனால் ரசிகர்கள் இந்த கேப்ஷனை படிக்காமல் நடிகை கஸ்தூரி குடிபோதையில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டு.. இனிமேல் நீங்கள் குடிக்காதீர்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

இதனை பார்த்த நடிகை கஸ்தூரி நான் ஒரு டீடோட்லர் என்று அவர்களுக்கு பதில் கொடுத்து வருகிறார். பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட சினிமாவை விட்டு விலகி இருந்தார். மீடியா வெளிச்சத்தில் இருந்தும் விலகி இருந்தார்.

சமீப காலமாக சமூக வலைதளங்கள் துணையுடன் ரசிகர்கள் மத்தியில் நெருக்கமாக பயணித்து வரும் நடிகை கஸ்தூரி பல்வேறு பிரச்சினைகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அரசியல் சமூகம் சினிமா இப்படி பலதரப்பட்ட தளத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்த உடனடியாக கஸ்தூரி அதன் மூலமாக தன்னுடைய முகத்தில் ஏற்பட்டுள்ள போக் மார்க்குகளை போட்டோ எடுத்து பதிவிட்டு இருக்கிறார் அம்மணி.

Summary in English : Actress Kasthuri recently responded to a fan who asked her to stop drinking alcohol. The actress, who is a self-proclaimed tea-totaller, made it clear that she was not going to give in to the fan’s request.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …