கடந்த 5 நாட்களாக நான் தண்ணி அடிச்சுட்டு இருக்கேன்.. நடிகை கிரண் போதை ஆட்டம்..!

பிரபல நடிகை கிரண் கடந்த ஐந்து நாட்களாக தண்ணி அடிச்சிட்டு இருக்கேன் என்று கூறி போதைய ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் எந்த அளவுக்கு முன்னணி நடிகையாக இருந்தால் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் அஜித்திற்கு ஜோடியாகும் அளவுக்கு இவருடைய மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது.

ஆனால் உச்சத்திற்கு சென்ற அவருடைய மார்க்கெட் சரணக்கில் இறங்கி வந்தது காரணம் பட வாய்ப்பு கூட உடல் அடையும் கூடிய குண்டாக்கி போனார். நடிகை கிரண் எதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவது நின்று போனது இதனால் ஹிந்தி படங்கள் மற்றும் இரண்டாம் தரத்தில் உருவாகும் பி கிரேடு என்று சொல்லப்படக்கூடிய படங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகும் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமான இவர் தற்போது கணவருடன் சேர்ந்து வாழ வில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

என்ன காரணம் எது காரணம் என்று எதுவும் தெரியவில்லை ஆனால் தற்போது தனிமையில் வசித்து வரும் இவர் தன்னுடைய அனைத்து செலவுகளையும் நானே தான் பார்த்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்ற ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.

எனவே தன்னுடைய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக எகன தகடான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் தன்னுடைய படுமாசமான புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்களிடம் விற்பனை செய்தும் என பல்வேறு வழிகளில் கல்லா கட்டி வருகிறார்.

இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு பாடலுக்கு போதைய ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Actress Kiran’s latest dance video has become a sensation on the internet. The video, which was released on social media, has been viewed millions of times and shared by fans all over the world.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …