ஷூட்டிங் வராமல் குடித்துவிட்டு கும்மாளம் போடும் இளம் வயசு நடிகை..! – காத்துல பறகுது மானம்..!

சினிமாவை பொறுத்தவரை எவ்வளவுதான் நடிப்புத் திறமை இருந்தாலும் எவ்வளவு தான் கவர்ச்சி காட்டினாலும் லக் என்ற ஒன்று இருந்தால் தான் சினிமாவில் முன்னணி நடிகையாக வர முடியும்.

அந்த வகையில், நல்லா நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் திடீரென படவாய்ப்புகள் இவருக்கு அதிக அளவில் கிடைக்க ஆரம்பித்தன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த இளம் நடிகை புகழ் போதையில் கூடவே மது போதைக்கும் அடிமையாகி விட்டாராம்.

எப்படியாவது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வந்த இந்த இளம் நடிகைகள் சாதிக்க வேண்டிய நேரத்தில் சரக்கு பாட்டிலுடன் சொகுசு ஓட்டல்களில் சாய்ந்த கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமல்லாமல் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் கூட படப்பிடிப்புக்கு வராமல் கால தாமதமாக வருவது சில நாட்களில் ஷூட்டிங்குக்கு வராமல் போதையில் மட்டையாகி விடுவது என அட்ராசிட்டி செய்து வருகிறாராம்.

சினிமா வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் இந்த நிலையில் ஏகப்பட்ட செலவு செய்து படப்பிடிப்பு தளத்தை ஒருங்கிணைந்த பிறகு படப்பிடிப்புக்கு செல்லாமல் தயாரிப்பதற்கு ஏகப்பட்ட தலைவலியை கொடுத்து வருகிறாராம் அம்மணி.

சமீபகாலமாக இளம் நடிகைகள் கவர்ச்சி போட்டோ சூட் களை நடத்தி பட வாய்ப்புக்காக நாயாக, பேயாக அலைந்து வரும் இந்நிலையில் கிடைத்த வாய்ப்பை தவற விட்டு வரும் இந்த நடிகையை பார்த்து புலம்புகின்றனர் சக நடிகைகள்.

ஹீரோயின் வாய்ப்புக்காக இந்த நடிகையும் ஏகப்பட்ட இரவுநேர பார்ட்டிகளை பார்ட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். தற்போது வாய்ப்பு கிடைத்த பிறகு அதனை சிறப்பாக செய்து முடிக்காமல் பாட்டிலும் கையுமாக மட்டையாகி கிடக்கிறார் என்று கூறுகிறார்கள்.

படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லாமல் அருகில் இருக்கும் ஹோட்டல் அறையிலேயே தங்கி தன்முடைய காலத்தை கழித்து வருகிறாராம் அம்மணி. அப்படி படப்பிடிப்புக்கு வந்தாலும் முகம் கண்கள் எல்லாம் உப்பி..  போதை கலையுடன் தான் வருகிறாராம் அம்மணி.

சினிமாவில் நல்ல உயரத்துக்கு வருவார் என்று நம்பியிருந்த இவருடைய குடும்பத்தினர் பாட்டிலும் போதை மாத்திரையை கையுமாக அடிமையாய் கிடக்கும் ஒருவரை பார்த்து வருத்தம் அடைந்து உள்ளார்களாம். மட்டுமல்லாமல் ஆண் நண்பர்கள் சாவகாசம் இவருடைய தேரை இழுத்து தெருவில் விட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

நைட் பார்ட்டியில் ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இவருடைய ஆண் நண்பர்கள் வசம் இருப்பதாகவும் தன்னுடைய எதிர்காலத்தை இந்த ஒரே ஒரு போதை பழக்கத்தினால் பாலாக்கி கொண்டிருக்கிறார் நடிகை என்றும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

அவருடைய நலம் விரும்பிகள் சிலர் நடிகைக்கு நிலவரத்தை கூறி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் எனவே பட வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது நடித்து கட்டிக்கொள்ள வேண்டும் இப்படி குடித்து கொண்டிருந்தார் ஓரங்கட்டி விடுவார்கள் என்று நடிகைக்கு அட்வைஸ் மழை பொழிந்து வருகிறார்களாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …