“பிரபல நடிகைகளின் வீடு..” – பார்த்தால்… அம்மாடியோவ்.. என வாயை பிளந்துருவீங்க..!

பிரபல நடிகைகளின் வீடுகளை இங்கே பார்க்கலாம்.

நஸ்ரியா

தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்தார் நடிகை நஸ்ரியா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

ஆனால் முன்னணி நடிகையாக மாறும் முன்பு பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசில் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார்.

இவருக்கு சென்னை, ஆலப்புழா மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பல இடங்களில் வீடு இருக்கின்றது. மேலும், மும்பை மற்றும் டெல்லியில் உங்களுக்கு வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இவர் பெரும்பாலும் வசிக்கக் கூடிய இடம் எது என்று கேட்டால் ஆலப்புழாவில் இருக்கக்கூடிய இவருடைய வீடு தான் இந்த வீட்டில் தான் இவ்வாறு அதிக நேரம் அதிக நாட்கள் வாசிப்பாராம்.

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இழுக்கும் நடிகை நயன்தாரா சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தான் சம்பாதித்த பணத்தில் பாதிக்குப் பாதி நிலத்திலேயே முதலீடு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

தவிர ஸ்டார்ட் அப் என்று சொல்ல கூடிய ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் முன்னணியில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களின் பங்குகள் என பல்வேறு தொழில்களில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

இவருக்கும் கேரளா தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் நிலங்கள் இருந்தாலும் கூட இவருடைய பூர்வீகமான கேரளாவில் இருக்கக்கூடிய வீடுதான் இவருக்கு மிகவும் பிடித்த வீடாம்.

தற்போது சென்னையில் வசித்து வரும் நடிகை நயன்தாரா விரைவில் லண்டனுக்கு குடிபெயர்ந்து விடவும் திட்டமிட்டு இருக்கிறார் என்றும் அந்த நாட்டின் குடியுரிமையும் பெற இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இதுகுறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இவருடைய கேரளா வீடு இதுதான்.

சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா அவருடைய திரை வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டிருக்கிறார் தற்பொழுது மையோசைட்டிஸ் என்ற விசித்திரமான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

முன்னதாக தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து இருந்தார் நடிகை சமந்தா. தனது முன்னாள் மனைவி நடிகை சமந்தாவிற்கு இப்படி ஒரு நோய் இருப்பதை அறிந்த நாகசைதன்யா தன்னுடைய விவாகரத்து முடிவை பின் வாங்கிவிட்டு நடிகை சமந்தா உடன் சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் நடிகை சமந்தா. தற்போது சென்னை நீலாங்கரையில் இருக்கக்கூடிய ஒரு பங்களாவில் வசித்து வருகிறார்/ அந்த புகைப்படம் தான் இது இந்த வீட்டின் புகைப்படம் தான் இது.

அனுஷ்கா

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு முன்பு தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் அடுத்தடுத்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது. அவருடைய வீடு இது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபு தயாரிப்பாளர் சுரேஷின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறவியிலேயே கோடீஸ்வரி ஆன நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சென்னை மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பல இடங்களில் சொத்துக்களும் வீடுகளில் இருக்கின்றது. தற்போது இவர் தனது பூர்வீகமான கேரளாவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் புகைப்படம் இது.

ஐஸ்வர்யா ராய்

உலக அழகி பட்டம் பெற்றவர்கள் ஐஸ்வர்யாராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நடிகை ஐஸ்வர்யாராய் திரைத்துறையில் தான் சம்பாதித்த பணத்தை பாதிக்கு பாதி பங்கு சந்தையில் முதலீடு செய்து வைத்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் மும்பையில் இருக்கக்கூடிய பிரதான இடங்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கிறார். தற்போது இவர் மும்பையில் பிரபல அதிகம் வசிக்கும் பகுதியான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

அடிக்கடி துபாய் செல்லும் பழக்கம் இருக்கும் இவர் அங்கே சென்றால் தங்குவதற்கு என தனியாக ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டைத்தான் இப்பொழுது நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்.

ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் எங்கே சென்றார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.

ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரும் வாய்ப்பு இருக்கிறது என நினைத்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இவர் ஆரம்பத்தில் நடித்தபடங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் கூட அடுத்தடுத்து படங்களில் இவருடைய கதாபாத்திரம் கொள்ளும்படி அமையவில்லை எனவே ஒரு பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவரின் வீடு இது.

ஸ்ருதிஹாசன்

பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகள் என்றாலும் கூட என்னுடைய தொலைபேசியில் இருந்து அதற்கு ரீசார்ஜ் செய்வது ஆரம்பித்து எனக்கு உண்டான வாழ்க்கை தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்வேன் என்று கண்டிப்பாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

தன்னுடைய தந்தை அல்லது பெற்றோரின் உதவி என்னுடைய 20 வயதுடன் முடிந்து விட்டது. அதன் பிறகு நானே தான் என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன் என்கிறார்.

இதற்காக நடிப்பு மற்றும் இசை உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். தன்னுடைய 20 வயதுக்கு பிறகு தன்னுடைய தந்தையின் உதவியை இவர் எப்போதும் நாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பையில் வசித்து வரும் இவர் உடைய வீடு இது.

ஜோதிகா

பிரபல நடிகை நக்மாவின் சகோதரியான நடிகை ஜோதிகா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பால் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்ட பிறகு பெரும்பாலான தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார். அவருடைய வீடு இது.

பாவனா

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை பாவனா தமிழ் சினிமாவில் தமிழ் மலையாளம் கன்னடம் என மாறி மாறி நடித்து வந்த இவர் இடையில் வரும் நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தார்.

அந்த தாக்குதலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி நடிகை பாவனா தற்போது மீண்டும் நடித்து வருகிறார். இவருடைய வீடு இது.

மஞ்சிமா மோகன்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கண்டறிந்த ஒரு நடிகை மஞ்சிமா மோகன் மலையாளத்தில் ஒரே ஒரு படத்தில் நடித்திருந்த நடிகை மஞ்சிமா மோகன் அடையாளம் கொண்ட நடிகர் மற்றும் இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க வைத்தார்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் படங்களில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகம் பெற்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போதைய நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்-கை காதலித்து வரும் இவர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். விரைவில் தமிழ்நாட்டின் மருமகளாக போகும் நடிகை மஞ்சிமா மோகன் வீடு இது.

சினேகா

நடிகை சினேகா தன்னுடைய சினிமா வாழ்க்கையை இருபது வயதிலேயே தொடங்கியவர். என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் இடையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய கல்லாவை நிரப்பி வரும் நடிகை சினேகாவின் வீடு இது.

வரலக்ஷ்மி சரத்குமார்

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கக் கூடிய பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகை நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வீடு இது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …