நடிகை பூர்ணா ( Poorna ) கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்தவர். கடந்த 24 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் ஒன்றில் மஞ்சு போல ஒரு பெண்குட்டி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இந்த படத்தில் தன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தமிழ் தெலுங்கு என நடித்துக் கொண்டிருந்த மலையாளம் தெலுங்கு என நடித்துக் கொண்டிருந்த நடிகை பூர்ணா முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் நடிகை பூர்ணா அதனை தொடர்ந்து கொடைக்கானல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
எதனால் ரசிகர் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார் கிட்டத்தட்ட 15 வருடங்களில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.
Poornaதொடர்ந்து இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் அவர் பொது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அங்க அழகுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். கொரோனா காலத்தின் பொழுது துபாயை சேர்ந்த மாப்பிள்ளை என்று கூறி இவரை பெண் பார்க்க வந்த சிலர் திருமணம் வரை சென்று இருக்கின்றனர்.
Poornaஆனால் ஒரு கட்டத்தில் பெண் பார்க்க வந்தவர்கள் மீதும் மணமகன் மீதும் சந்தேகம் வரவே விசாரணையை முடிக்கிவிட்ட பூர்ணாவின் குடும்பத்தினர் கடைசியில் அவர் துபாயை சேர்ந்தவர் கிடையாது அவருக்கு என எண்ணெய் கிணறும் கிடையாது.. நகைக்கடையும் கிடையாது என்பதை உறுதி செய்தனர்.
Poornaஇறுதியாக கேரளா பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் செல்போன்களுக்கு டெம்பர்டு கிளாஸ் ஒட்டக்கூடிய கடை வைத்துள்ள நபர்தான் இவர் என்பதை கண்டறிந்து சாதுரியமாக நடிகை பூர்ணாவை காப்பாற்றினார்கள். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Poornaஇந்நிலையில் தற்பொழுது நிஜமாகவே துபாயை சேர்ந்த ஷேக் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பூர்ணா என்பது குறிப்பிடத்தக்கது.