என்ன பெரிய ரம்பா.. இங்க பாருங்க.. தொடையை முழுசாக காட்டி அட்லீ பிரியா ஹாட் போஸ்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லி இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு அதன் பிறகு ஆர்யா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் கலை நுணுக்கங்களை கற்றுத் தெரிந்து அதன் பின் தானே படத்தை தயாரித்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து இன்று முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்; விஜயகாந்த் பற்றிய கேள்விக்கு வடிவேலுவின் கிண்டல் பதில்.. கொதிக்கும் ரசிகர்கள்..

இவர் ஆர்யாவை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியடைய பிறகு விஜய்யின் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

தமிழ் சினிமாவின் தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்த அட்லீக்கு பாலிவுட்டிலும் திரைப்படத்தை இழக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பாலிவுட்டின் கிங் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் அங்கு மாபெரும் ஹிட் அடித்து வசூலில் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டியதால் ஷாருக்கானுக்கு அட்லீயை மிகவும் பிடித்து விட்டது.

இதையும் படியுங்கள்; பணத்துக்காக பெத்த மகளையே இதை பண்ண சொன்னாங்க.. குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

எனவே ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஷாருக்கான் முடிவெடுத்திருப்பதாகவும் விரைவில் இந்த கூட்டணி மீண்டும் இணைய போவதாகவும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

அட்லீ சிவகார்த்திகேயனின் முகப்புத்தகம் எனும் குறும்படத்தை எழுதியபோது அந்த படத்தின் ஹீரோயினாக நடித்த நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் பிரியா அட்லீ திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி விட்டார்.

இதையும் படியுங்கள்; மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

ஆனால், சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருவார். அட்லீயுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் பர்த்டே பார்ட்டி என தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதையும் படியுங்கள்; மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

படு கவர்ச்சியான மாடர்ன் உடை அணிந்து எடுத்துக் கொண்ட இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் ரம்பா தொடையே மிஞ்சும் அழகு என்றெல்லாம் விதவிதமாய் எக்கு தப்பாக கமெண்ட்ஸ் செய்து பிரியா இட்லியை விமர்சித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …