ஆண் நண்பருடன் படு சூடான ரொமான்ஸ் பண்ணும் பிரியா பவானி ஷங்கர்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரை சீரியல்களில் மூலம் தற்சமயம் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஒரு அளவிற்கு அவரது நடிப்பு அனைவராலும் மிகவும் பாராட்டை பெற்றது மேலும் தற்சமயம் அவர் நிறைய தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலங்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

பிறகு செய்தி வாசிப்பின் மூலமே நிறைய இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இவரது செய்தி வாசிப்பிற்கு நிறைய இளைஞர்கள் அடிமையாகி இருந்தார்கள்.

அந்த அளவிற்கு இவரது வசீகரமான பேச்சாளர் முக பாவனை ஆளும் அனைவரையும் கவர்ந்து இழுத்தார் இதனை அடுத்து இவருக்கு முதல் முதலாக சீரியலில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொடரில் விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்தார் பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர்

இதனை எடுத்து சீரியல்களின் மூலமே மிகப்பெரிய ரசிகர்களின் பட்டாளங்களை உருவாக்கிய பிரியா பவானி சங்கர் திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு வர ஆரம்பித்தன.

முதல் முதலாக நடிகர் வைபோ வுடன் மேயாத மான் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தர்.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன மேலும் தற்சமயம் தமிழ் சினிமாவில் உச்சம் பெற்ற நடிகைகளில் ஒருவராக விளங்கும் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

பிரியா பவானி சங்கர்

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் அவருடன் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இதனை அடுத்து தற்சமயம் ராஜ வேலுக்கும் பிரியா பவானி சங்கருக்கும் இடையே பிரேக் அப் ஆனதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவின இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்சமயம் ராஜவேலுவும் பிரியா பவானி சங்கர் இணைந்து உப்பு மூட்டை தூக்கியவாறு ஒரு புகைப்படத்தை ப்ரியா பவானி சங்கர் வெளியிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதன் மூலம் தானும் ராஜவேளும் இன்னும் பிரியவில்லை ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு வெளிப்படையாக தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தின் மூலம் கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …